பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 2023.08.28. மற்றும் 2023-08-29ஆம் திகதிகளில்...
கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்?
இலங்கையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க விவசாய அமைச்சு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழிற்துறையினர்...
பேச்சு ஊடாக உறுதி மொழி வழங்கப்படுவதும் பின்னர் ஏமாற்றப்படுவதும் வழமை – திகா கவலை
" பேச்சுவார்த்தைகள் ஊடாக உறுதி அளிக்கப்படுவதும் பின்னர் ஏமாற்றப்படுவதும் வழமை." என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அவர் எடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
"...
கஜேந்திரகுமார் எம்.பியின் கொழும்பு வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார், கலகமடக்கும் பொலிஸார், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்...
பண்டாரவளையில் பெண்ணொருவர் கொலை!
பண்டாரவளை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எடம்பிட்டியவை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவரெ இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
களனி - கோணவலயை சேர்ந்த 50 வயதான ஒருவர் நேற்று முன்தினம் (23) ஹோட்டலுக்கு...
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார் – தேசிய மக்கள் சக்தி
" நாட்டில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி தயார்." - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
" தேர்தல் நாட்காட்டியின் பிரகாரம் தற்போது...
சரத் வீரசேகரவை கைது செய்யுமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்
நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகராவை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி, அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ் நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு...
” தேரர் தம் காணிக்குள் செல்வதைத் தடுக்க கிழக்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை”
“ திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரைகாணிக்குள் அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரர் உட்பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கும் அதிகாரம் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குக் கிடையாது.
பொரலுகந்த ரஜமஹா விகாரை தொடர்பில் கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்...
” கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர்” – நடந்தது என்ன?
கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் காணிக்கையாக 100 கோடி ரூபா (இந்திய மதிப்பு) காசோலையை போட்டிருப்பதை கண்டு ஆலய நிர்வாகத்தினரே மிரண்டுபோயுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி...
மனோவின் பார்வையில் ‘சொப்பன சுந்தரி’ எப்படி?
இலங்கையர்களின் படைப்பில் வெளியாகியுள்ள 'சொப்பன சுந்தரி' படம் குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசின், தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள திரை விமர்சனம் வருமாறு,
பெயர் தலைப்பு தரும் கிளுகிளுப்பினால், “பார்க்க...





