இனவாதிகளை கட்டுப்படுத்தாவிட்டால் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த முடியாது – மாவை
“நாட்டில் மீண்டும் வன்முறையை – இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்த வேண்டும். அவர்களின் வாய்களுக்கு உடனடியாகப் பூட்டுப் போட...
ஏ- 9 வீதியில் கோர விபத்து – மூவர் பலி
ஏ - 9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சன்குளம் பகுதியில் வைத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று ,...
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் ஹரின்
அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
துறைசார் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட குறித்த கொள்கை வரைவை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், அது எவ்வாறு...
13 ஐ முழுமையாக அமுலாக்கி மாகாண தேர்தலை நடத்தவும் – ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்
சமஷ்டிக் கட்டமைப்பிலேயே அர்த்தமுள்ள எந்தத் தீர்வும் சாத்தியம் என்ற நிலைப்பாட்டில் வேறு சமரசம் அல்லது விட்டுக் கொடுப்புச் செய்து கொள்ளாமல் – அரசமைப்பில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் விரைவாக நடைமுறைப்படுத்தவும் –...
வைத்தியர் பற்றாக்குறை – வெளிநாட்டு வைத்தியர்கள் இலங்கைக்கு?
வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டிற்கு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட வைத்தியர்கள் வெளியேறியமையினால் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும்...
பாடசாலையில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கிய மாணவி!
பாடசாலை ஒன்றின் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த ஏழு வயது பாடசாலை மாணவியை களுத்துறை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
களுத்துறை கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும்...
மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவு: பிரசவத்தின் போது கீழே விழுந்த சிசு மரணம்
பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று (13) உயிரிழந்துள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய்...
மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றாலை மின் நிலையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
உள்ளூர் நிபுணர்களின் உதவியுடன் குறித்த காலத்திற்கு முன்னதாகவே பணிகளை நிறைவு செய்ததாக அரசாங்கம் பெருமை பேசிகொள்ளும், மன்னார் புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தால் பாதிக்கப்பட்ட தமது வாழ்வாதாரத்தை மீட்டுத் தருமாறு கோரி, அப்பிரதேச...
பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணை சரியாக இடம்பெறுமா என சந்தேகம்
இலங்கை நாடாளுமன்றத்தின் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளக விசாரணையின் வெற்றி குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மகளிர் மன்றத்தின் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
கிளிநொச்சியில் சிறுமிகள் மீதான 106 வன்புணர்வுச் சம்பவங்கள்: மருத்துவ அறிக்கை தாமதத்தால் நீதி வழங்குவதில் சிக்கல்!
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப் பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகத்...




