இரட்டை சகோதரிகளைக் காணவில்லை
கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து (25) 15 வயதான இரட்டை சகோதரிகளைக் காணவில்லையென தமக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன இரட்டை சகோதரிகளின் தாயே இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த சிறுமிகளின் தோழி...
ரூ.21 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று புதன்கிழமை (26) 21 கோடி ரூபாய் பெறுமதியான தூள் செய்யப்பட்ட செயற்கை...
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலர் நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
‘அஸ்வெசும’ -கடிதம்பெற வரிசையில் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு – பதுளையில் சோகம்
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு தொடர்பான ஆவணத்தை பெறுவதற்காக, பதுளை, எல்ல பிரதேச செயலக வளாகத்தில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நமுனுகுல , தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த ராமசாமி குழந்தைவேலு...
வடக்கு, கிழக்கில் நாளை ஹர்த்தால் – பல தரப்புகளும் ஆதரவு!
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (28) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பல தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
நாளை முல்லைத்தீவு...
” லயத்து கோழிகளுக்கு தடை” – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
பொகவந்தலாவை, கொட்டியாகலை தோட்டத்தில் நாடகமொன்றை அரங்கேற்றுவதற்கு இராணுவம் மற்றும் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தடை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி நாடகக் கலைஞரான இராசையா லோகானந்தனே...
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளை தெளிவுபடுத்த நடவடிக்கை
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும்...
பிரான்ஸ் ஜனாதிபதி நாளை இலங்கை வருகை – வரலாற்றில் நிகழவுள்ள முக்கிய மாற்றம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு...
லிந்துலையில் குளவி கொட்டு – ஐவர் பாதிப்பு
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேர்ஹாம் தோட்டத்தில்குறி குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பெண் தோட்டத்தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று 27/07/2023 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பேர்ஹாம் தோட்டத்தில் 10ம்...
3000 மில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவை
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் 3,000 மில்லியன் ரூபா அளவிலான மின் கட்டணம் நிலுவையிலுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறித்த நிலுவைத் தொகையை சுகாதார அமைச்சினூடாக இலங்கை மின்சார...





