சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில்...
பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்சஸ் காணி – அரசு உறுதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கை ரீதியிலான தீர்மானமாகும். இதனை வழங்குவதற்கு தற்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில்...
மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இ.தொ.கா பணியாற்றும் – செந்தில் தொண்டமான்
அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் ஆசியுடன் அவர்களது பாதையில் பயணித்து மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமரசமின்றி தொடர்ந்து பணியாற்றும் என இ.தொ.காவின் 84 வருடங்கள்...
’13’ இல் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்ககோரி பாராளுமன்றம் வருகிறது சட்டமூலம்!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரமானது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். எனவே, 13 இல் இருந்து அந்த அதிகாரத்தை நீக்குவதற்கான அரசமைப்பு திருத்த யோசனை விரைவில் முன்வைக்கப்படும் -...
இப்ரான் மஹ்ரூப் பொய் கூறுகிறார் : மறுக்கிறது ஆளுநர் அலுவலகம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இப்ரான் மஹ்ரூப் பொய் கூறுவதாக ஆளுநர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இப்ரான் மஹ்ரூப் எம்.பி. தனது முகநூலில், கிழக்கு மாகாண நிர்வாக சேவையில் முஸ்லிம்கள் எவரும்...
இரட்டை வெற்றி: பாஸ்டில் தினத்தை இந்தியா கொண்டாடுவதோடு வெற்றிகரமான சந்திராயன் மிஷன் ஆரம்பம்
ஒன்றல்ல, இரண்டு வெற்றி. ஒரே நாளில். அது ஜூலை 14, 2023 அன்று. இந்த நாள் இந்தியா தேசியப் பெருமையில் மகிழ்வதற்கு இரட்டிப்புக் காரணங்களைக் கொண்டிருந்தது. சர்வதேச இராஜதந்திரத்தின் அடையாளத் தருணத்தோடு, விண்வெளி...
இந்திய-சீன நிதியமைச்சர்களின் சந்திப்பில் உலகளாவிய கடன் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பு
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜுலை 18 அன்று சீன நிதியமைச்சர் லியு குனைச் சந்தித்து, பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய கடன் பாதிப்புகள் உட்பட, ஜி20 யில் இந்தியாவின்...
G20 சந்திப்பு: கிரிப்டோகரன்சிகள் மீதான உற்சாகம் இப்போது முடக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்
ஆரம்ப உற்சாகத்திற்கு மாறாக, தற்போது G20 நாடுகளில் கிரிப்டோ கரன்சிகள் குறித்து அதிக அளவு "எச்சரிக்கை மற்றும் அக்கறை" உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
"கிரிப்டோ...
பாதுகாப்பு அமைச்சர் – அர்ஜென்டினா பிரதமர் ஆகியோர் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அர்ஜென்டினா பிரதமர் ஜார்ஜ் என்ரிக் தையானாவை ஜுலை 18 செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு தொழில்துறை கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள்...
” உலகமே திட்டி தீர்க்கும் ஹிட்லர்கூட நூலகத்தை எரிக்கவில்லை – ஆனால் இங்கு ஒரு இலட்சம்...
" 1958, 1977, 1983 என வரிசையாக எங்களை உயிருடனும், எம் வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் எரித்தார்கள்.
உலகமே திட்டி தீர்க்கும் ஹிட்லரே, 2ஆம் உலக யுத்தத்தின் போது லண்டன் நூலகத்தின் மீது குண்டு...



