வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதே இலக்கு
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் அரசாங்கத்தின் புதிய சுற்றுலா மூலோபாயமான...
மூடப்படுகின்றது இலங்கைக்கான நோர்வே தூதரகம்
இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடெல்லியில் உள்ள...
இனி டுவிட்டரில் பறவை சின்னம் இல்லை!
எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடக தளத்தை கடந்த ஆண்டு வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது எலான் மஸ்க், ட்விட்டரின் லோகோவை மாற்றி உள்ளார்.
டுவிட்டரின் சின்னமான நீல பறவை...
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு மோடிக்கு அழைப்பு!
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு கடந்தவாரம் இந்தியா சென்றிருந்தார்.
இதன்போது இந்திய...
நோர்வூட்டில் சிசு சடலமாக மீட்பு!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள நபரொருவர் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே...
காணி உரிமையை வென்றெடுக்க இணைந்து பயணிப்போம் – சிவில் அமைப்புகளுக்கு வேலுகுமார் அழைப்பு
" மலையக மக்களுக்கான காணி உரிமையை வென்றெடுப்பதற்கு மலையக அரசியல் சக்திகளும், சிவில் செயற்பாட்டு சக்திகளும் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்." - என்று அறைகூவல் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி...
2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் பலி
கடந்த வருடத்தில் மாத்திரம் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த பத்தாண்டுகளில் ஒரு வருடத்தில்...
தமிழ் மக்கள் சமஷ்டி கோரவில்லை – பிரதமர்
“தமிழ் மக்கள் நிம்மதியுடன்தான் வாழ விரும்புகின்றார்கள். அவர்கள் ஒற்றையாட்சி வேண்டும் என்றோ சமஷ்டி வேண்டும் என்றோ விடுதலைப்புலிகள் கோரிய தனிநாடு வேண்டும் என்றோ ஒருபோதும் கோரவில்லை.”
– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தமிழர்கள்...
இந்தோனேசியாவில் படகு விபத்து – 19 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் Sulawesi தீவு பகுதியில் இன்று அதிகாலை படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19 பேர் காணாமல்போயுள்ளனர்.
Lanto கிராமத்திலிருந்து இருந்து Lagii கிராமத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த...
இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆசிய கிண்ண வளர்ந்து...




