சர்வதேச விசாரணைகோரும் தமிழ் அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு செயலர் பதிலடி
“எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணை, சர்வதேச கண்காணிப்பை கேட்பது சிறுபிள்ளைத்தனமானது. அவ்வாறு செய்யாதீர்கள்” – என்று தமிழ் அரசியல்வாதிகளை கோரியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன.
முல்லைத்தீவு மனிதப் புதைகுழி விவகாரம், இது...
ஆசிரியர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – திகா கோரிக்கை
அட்டன் கல்வி வலயத்தில் ஆசிரியர்களின் இடமாற்றம் முறையாகவும் நேர்மையாகவும் இடம்பெற வேண்டும். அதில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்டப்...
‘மலையக பல்கலைக்கழகம்’ – அமைச்சர் ஜீவனிடம் சிவநேசன் விடுத்துள்ள கோரிக்கை
" மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஹட்டனில் இயங்கும் சௌமிய மூர்த்தி தொண்டமான் பயிற்சி நிலையத்தினை தெரிவு செய்தால் ( TVTC ) பொருத்தமாக இருக்கும். அங்கு மேலதிக இட வசதியும் உள்ளது."
இவ்வாறு தொழிலாளர்...
சுகாதார அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – விமல் வலியுறுத்து
" சுகாதாரத்துறைமீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ள சுகாதார அமைச்சர், மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச.
"...
சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் பேச்சு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும்...
நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட நாசா!
கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது.
நாசா 2022-ம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது.
ரூ.75 ஆயிரம் கோடி...
” சமஷ்டி ஒருபோதும் சாத்தியப்படாது” – அடித்துக்கூறுகிறார் பிரசன்ன ரணதுங்க
“தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒருபோதும் சாத்தியமாகாது. அரசு அதனை அனுமதிக்காது. கூட்டாட்சி என்ற சமஷ்டி எனப்படுவது நாட்டைத் துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும். சமஷ்டி தொடர்பில் பேசுவது பயனற்றது.”
–...
இறம்பொடை விவகாரத்தில் தொழிற்சங்கங்கள் ஏன் மௌனம்?
" இறம்பொடை ஆர்பி தோட்ட மக்களுக்கு தொழில், இருப்பிடம், பாதுகாப்பு தொடர்பான சிக்கல் தோன்றியுள்ள நேரத்தில் தொழிற்சங்கங்கள் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது." - என்று மலையக சமூக ஆய்வு மையத்தின்...
டிக்கோயா இன்வெரி தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டிக்கோயா இன்வெரி தோட்டத் தொழிலாளர்கள் இன்று (13/07/2023) முதல் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்வெரி தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு தொழில் ரீதியான பிரச்சினைகள் குறித்து தோட்ட நிர்வாகத்தின்...
கொழும்பில் 14 மணித்தியால நீர்வெட்டு!
எதிர்வரும் சனிக்கிழமை (15) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அன்றைய தினம் காலை 08.00 மணி முதல் 14 மணி...







