யானை தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாப மரணம்!
வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த மூன்று மரணங்களும் நேற்று (11) பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலனறுவை – இலங்காபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை...
காதலிக்கு சப்ரைஸ் கொடுக்க காரை கடத்திய காதலன்
அவிசாவளை - தித்தெனிய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் ரூபா பெறுமதியான கார் மற்றும் சுமார் 11,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜுலை 8ஆம்...
சிக்கல்களை ஏற்படுத்திய மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்
பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...
மோடியின் தலைமைத்துவத்தால் தலை நிமிர்ந்த இந்தியா
உலக அரங்கிலே ஜனநாயகம் பற்றி பேசும்போது, இந்தியாவே சிறந்த ஜனநாயக நாடென இன்று உதாரணம் காட்டப்படுவதுடன், அங்கு ஐந்து நட்சத்திர ஜனநாயகம் நிலவுவதாக சர்வதேச சமூகம் பெருமிதம் அடையுமளவுக்கு இந்தியா முற்போக்கான பாதையில்...
இந்தியா தந்த ‘பௌத்தம்’ எனும் பொக்கிஷம்!
உலகிலுள்ள மதங்களுள் பௌத்தமும் புனிதமானது. அன்பு, அகிம்சை, அமைதி, சமாதானம் ஆகியவற்றை உலகிற்கு போதித்தவர்தான் புத்தர்.
ஆசை இல்லாமல் இருப்பதே இன்ப நிலை என்றும், ஆசையே மனிதர்களின் துன்பத்திற்கு காரணம் என்பதையும் அவர் எடுத்துரைத்திருந்தார்....
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இந்திய ரூபாவின் பயன்பாடு! வினோத் கே ஜேக்கப்
வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் இந்திய ரூபாவின் பயன்பாடு இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆதரவாக அமைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
2023 ஜூலை 07ஆம் திகதி...
தொழில் முனைவோரை உருவாக்கி நாட்டைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் நோக்கம்
நலன்புரி அரசிலிருந்து தொழில் முனைவோர் அரசை நோக்கி இலங்கையைக் கொண்டு செல்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் என்றும் "அஸ்வெசும" வேலைத்திட்டத்தின் இறுதி இலக்கு வலுவான தொழில்முனைவோர் வலையமைப்பை உருவாக்குவதே என சமூக...
ஒன்றரைக் கோடி ரூபாவை முதல் கட்ட இழப்பீடாகச் செலுத்திய மைத்திரி – கால அவகாசமும் கோரல்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவை முதல் கட்ட இழப்பீடாகச் செலுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 10...
நாடாளுமன்றில் நீதிமன்ற அவமதிப்புக்கு எதிராக வடக்கு கிழக்கில் போராட்டம்
நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படும், உயர்மட்ட இலங்கை இராணுவ அதிகாரியும், தலைநகரின் ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதியுமான ஒருவரை கண்டித்து வடக்கு, கிழக்கில் சட்டத்தரணிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை...
சுமார் 16 கோடி பெறுமதியான திரவ தங்கம் மற்றும் பவுடர்கள் பறிமுதல்
திரவ தங்கம் மற்றும் பவுடர்களை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 வர்த்தகர்களை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து இன்று (11)...





