உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும்?

0
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர...

சரத் வீரசேகரவுக்கு எதிராக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் நாளை போராட்டம்

0
தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இன்று (10) ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் குறித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து...

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

0
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று முற்பகல் 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. 60 வயது மதிக்கதக்க பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் பெயர், ஊர் தொடர்பான உரிய தகவல்கள்...

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை!

0
முல்லைத்தீவு மாவட்டம், மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மநபர்கள் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தூக்கத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த...

சிறார் பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல் – அறுவர் பலி – சீனாவில் பயங்கரம்

0
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூன்று சிறார்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். Guangdong மாநிலத்தில், Lianjiang பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையிலேயே இன்று திங்கட்கிழமை இந்த...

பால் மா இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

0
அடுத்த வருடம் (2024) பால் மா இறக்குமதியை நிறுத்துவது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் மொத்த பால் தேவையில் 42% தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பால்...

பஸ் விபத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்களும் பலி – சாரதி கைது!

0
மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர். இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நேற்றிரவு 8 மணியளவில் தனியார் பஸ் வண்டி மன்னம்பிட்ட கொட்டடி பாலத்தில்...

மத்தள சர்வதேச விமான நிலையம் 06 வருடத்தில் ரூ. 42,818 மில்லியன் நட்டம்

0
மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த வருடத்தில் 2,033 மில்லியன் ரூபா செயற்பாட்டு செலவினமாக அமைந்துள்ளது. இது, கிடைத்துள்ள வருமானத்தைவிட 23 மடங்கு அதிகமென்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த அலுவலகம்...

தமிழ் எம்.பிக்களுக்கு சரத்வீரசேகர விடுத்துள்ள சவால்!

0
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முடிந்தால் நாடாளுமன்றில் என்னைக் கண்டிக்கட்டும். நான் அவர்களுக்கு அங்கு உரிய பதிலடி கொடுப்பேன்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்படையின்...

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் எச்சரிக்கை

0
வடக்கிலுள்ள மத ஸ்தலங்கள் தொடர்பில் அடிப்படைவாத அரசியல் கட்சியொன்று செய்யக்கூடாத விடயங்களை செய்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். "அடிப்படைவாத அரசியல் கட்சியின் குழுவொன்று வடக்கில் மதஸ்தலங்களை குறிவைத்து தேவையற்ற விடயங்களை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...