தங்கம் கடத்திய எம்.பி. குறித்து அறிக்கை கோரல்
சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை நாட்டிற்கு கொண்டு வந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை கோரியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு...
4வது முறையாகவும் இலங்கையில் முதலிடத்தைப் பிடித்தது பேராதனைப் பல்கலைக்கழகம்
Times Higher Education World ranking இன் படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதலாம் பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது.
டைம்ஸ் உலகத் தரவரிசை ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி அதன்...
கஜேந்திரகுமாரின் கட்சியில் மேலும் மூவர் கைது!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் தமிழ்த்...
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகளை ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை...
இவ்வாண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை உயிரினங்கள்
மனிதனின் கண்களில் புலப்படாத பலவிதமான உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
உலகம் முழுதும் ஒவ்வொரு ஆண்டும் புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அந்தவகையில், இந்த ஆண்டு (2023) ஆரம்பத்தில் சில புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டிகாப்ரியோவின் அதாவது...
தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், தங்க நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 597,908 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய...
மருந்துகளின் விலை குறைப்பு : வர்த்தமானி வெளியீடு
நாட்டில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 வீதத்தால் குறைக்கப்பட உள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின்...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு;
லங்கா சதொச நிறுவனம் இன்று(15) முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு...
ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்
மொட்டுக் கட்சிக்கும் தனக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று அண்மைக்காலமாகத் தகவல்கள்...
ஐ.தே.கவை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது – பாலித ரங்கே பண்டார
ஐக்கிய தேசியக் கட்சியை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார சூளுரைத்துள்ளார்.
" வங்குரோத்து நிலையில் இருந்து எமது நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே...






