” எங்களை காப்பாற்றுங்கள்” – இந்திய பிரதமரிடம் யாழ். மீனவர்கள் கோரிக்கை
வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்தனர்.
யாழ்...
75 லட்சம் இலங்கையர்களுக்கு உணவு இல்லையா? ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு
இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான தகவல்களை ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத்திட்டம்(WFP) மற்றும் உணவு பாதுகாப்பு, விவசாய...
நேட்டோ படைகள் மிகப்பெரிய விமான பயிற்சி! கொதிப்பில் ரஷ்யா!!
மேற்குலக நாடுகளின் மிகப்பெரிய இராணுவ கூட்டணியான 'நேட்டோவி'ல் அங்கம் வகிக்கும் நாடுகள் வரலாற்றில் முதன்முறையாக மிகப்பெரிய விமானப்படை பயிற்சியை ஐரோப்பாவில் ஆரம்பித்துள்ளன.
ஜேர்மன் விமானப்படையின் வழிநடத்தலில் Air Defender 23 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த...
மர்மமான முறையில் உயிரிழந்த இளம் மருத்துவர்
தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் இளம் வைத்தியர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் , அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாா் சந்தேகம் வௌியிட்டுள்ளனா்.
சம்பவத்தில்...
பாடசாலை உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்
இன்று (13) முதல் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பொருட்களின் விலைகளை 20% முதல் 25% வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை...
லங்கா பிரீமியர் லீக் ஏலம் நாளை
நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் வீரர்கள் ஏலம் நாளை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் 200 உள்ளூர் வீரர்களும் 160...
சரிகிறது ரூபாய்
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 294 ஆகவும் விற்பனை விலை...
சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் நியமனம்
சப்ரகமுவ மாகாண ஆளுனராக நவீன் திஸாநாயக்கவை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
இது தொடர்பான நியமன கடிதம் இன்று ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டது.
ரஷ்யா மேலும் ஒரு அணையை தகர்த்துள்ளது – உக்ரைன் குற்றச்சாட்டு
தமது நாட்டிலுள்ள மேலும் ஓா் அணையை ரஷ்யா குண்டுவீசி தகா்த்துள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து நீடித்து வருகிறது.
ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு...
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையானது...



