அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக தடையுத்தரவு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் இன்று (08) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக...
ரணசிங்க பிரேமதாசவின் பலவீனமான குத்தகை ஒப்பந்தத்தால்தான் பெருந்தோட்டத்துறை அழிவை நோக்கி…. – அமைச்சர் ரமேஷ் பத்திரன
" மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபா சம்பளம் போதாது என்பதை நாமும் ஏற்கின்றோம். ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இராஜாங்க அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஷ்கூட...
எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்
எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும், பொருளாதாரம் நிலைபெறும் போது...
” பெருந்தோட்ட மக்களின் உழைப்பால்தான் அந்நிய செலாவணி கிடைக்கிறது – ஆனால் 200 வருடங்களாகியும் துன்பத்தில் இருந்து அவர்கள்...
" 200 வருடங்களாகியும் மலையக பெருந்தோட்ட மக்கள் துன்ப நிலையில் இருந்து இன்னும் விடுபடவில்லை." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று 27/2 இன்கீழ் விசேட...
கொழும்பிலிருந்து நுவரெலியாவந்த வேன் மரத்தில் மோதி விபத்து!
நுவரெலியாவிலிருந்து - நானுஓயா டெஸ்போட் வழியாக கொழும்பு நோக்கி பயணித்த வேனொன்று நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து நுவரெலியா வந்த வேன், மீண்டும்...
பாராளுமன்றில் அழுத குழந்தை – ஆசுவாசப்படுத்தி பாலூட்டிய எம்பி!
இத்தாலி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டெல்லோ , கைக்குழந்தையான தனது மகன் பெடரிகோவையும் நாடாளுமன்றம் அழைத்து வந்திருந்தார்.
நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே நாடாளுமன்றம் அமைதியானது....
அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த மே மாதத்தில் 26.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த மாதத்தில் வெளிநாட்டு ஒதுக்கம் 3.4 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
சீன மக்கள்...
சர்வதேச விசாரணையே தமிழர்களுக்கு துணை – கஜேந்திரகுமார் எம்.பி.
" தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது. எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும்." என்று தமிழ் தேசிய...
“ஹிட்லர் மீசை” வரைந்த 16 வயது சிறுவனுக்கு சிறை
துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன்...
வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு! கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் எவை?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சு நடைபெறவுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில்...




