எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரிப்பு
எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையால், தினசரி எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் , தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து...
ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் போட்டி-தசுன் தலைமையில் அணி அறிவிப்பு
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல்...
அ. லோரன்ஸின் வாழ்க்கை பயணம் 1952 – 2023!
லோரன்ஸ் ஐயாவின் வாழ்க்கை பயணம் 1952 - 2023!
பிறப்பு- 1952 ஜனவரி 21.
பிறந்த மண் - தலவாக்கலை ஒலிரூட் தோட்டம்.
தாயின் பெயர் - மரியா ஆரோக்கியம் மேரி.
தந்தையின் பெயர் - அந்தனி.
5 சகோதரர்கள்,...
மகளின் காதலனை கடத்திய தந்தை,தாய்- கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
காதலனை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், காதலியின் தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பன் ஆகிய மூவரும் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும்...
கடும் வெப்பம் – கண்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம்
தற்போதைய கடும் வெப்பமான காலநிலை மற்றும் கடுமையான சூரிய ஒளியால் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதால், மக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பம் வடக்கு, வடமத்திய மற்றும்...
இறைச்சி, மீன், முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு
சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
1000 - 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 - 1600...
வெற்றியை தோனிக்கு சமர்ப்பிக்கின்றோம் – ஜடேஜா உருக்கம்
" இறுதிபந்தில் கிடைத்த 'திகில்' வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான டோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்." என்று
ஜடேஜா தெரிவித்தார்.
ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது....
வடக்கில் 29 நாட்களுக்குள் வீதி விபத்துகளில் 16 பேர் பலி!
வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தின் முதல் 29 நாள்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 16 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளமை தரவுகளிலிருந்து தெரியவருகின்றது.
வடக்கு மாகாணத்தில்...
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதன்போதே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும்...
ஹிட்லரின் பென்சில் ஏலத்தில் – மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஹிட்லருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளது.
குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அடுத்த மாதமளவில் வட அயர்லந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் ஏலம்...




