இலங்கை – சவூதிக்கிடையில் ஆடை, சுற்றுலாத் துறை சார்ந்த உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம்(Fisal F.Alibrahim) இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கைக்கும் சவூதி...
புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் – சினோபெக் நிறுவனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஹம்பாந்தோட்டையில் புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு செயலாக்க மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக...
புதிய வைரஸ் பாதிப்பு தொடர்பில் உலக சுகாதார அமைப்புக்கு சீன அரசு விளக்கம்!
சீனாவில் பரவும் மூச்சுத்திணறல் சம்பவங்களில் வழக்கத்துக்கு மாறான அல்லது புதுவகையான நோய்க் கிருமிகள் எதுவும் காணப்படவில்லை என்று சீனா கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் வடக்கில் அதிகரிக்கும் நியூமோனியா சம்பவங்கள் குறித்து...
எலான் மஸ்க் இஸ்ரேலுக்கு
ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் இஸ்ரேலுக்கு மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது.
நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் எலான் மஸ்க் இஸ்ரேலுக்கு தற்போது இஸ்ரேல்...
பணயக் கைதியாக பிடிக்கப்பட்ட 4 வயது சிறுமியை விடுவித்தது ஹமாஸ்!
ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை விடுத்து வருகிறார்கள்.
நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது, ஒவ்வொரு நாளும் 13 இஸ்ரேலியர்கள்...
ஏப்ரலில் பொதுத்தேர்தல்? அரசியல் போரை முன்னெடுக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி!
2024 ஏப்ரல் மாதத்துக்குள் பொதுத்தேர்தலை நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான 'அரசியல் போரை' முன்னெடுப்பதற்கான வியூகங்களை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வகுத்து வருகின்றது என தெரியவருகின்றது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள்...
ஹமாஸை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் – போர் நிறுத்தத்துக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் சூளுரை
காஸாவின் சில பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதை உணர்த்தும் விதத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு சென்றார்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர்...
மேலும் 7 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர் .
மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
பொருளாதார நெருக்கடி...
ஆளுநர் பதவிகளில் மாற்றம் இல்லை!
ஆளுநர் பதவிகளில் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நஸீர் அகமத்...
பொலிஸ்மா அதிபர் நியமனம் குறித்து இன்று முக்கிய கூட்டம்
புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பது தொடர்பில் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது.
பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட சி.டி.விக்ரமரத்ன நேற்று முன்தினத்துடன் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
இந்நிலையிலேயே புதிய...



