ரயில்வே திணைக்களத்துக்கு பாரிய இழப்பு
கடந்த சில வருடங்களில் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 10 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இழப்பை நிவர்த்தி செய்ய ரயில் கட்டணங்கள் மீள்திருத்தப்பட வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர்...
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கம்
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இ.தொ.காவால்தான் கண்டியில் வேலுகுமார் வென்றார் சபையில் ஜீவன் சுட்டிக்காட்டு
"தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். ஆனால் முற்போக்கு கூட்டணியில் உள்ள எம்.பியொருவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் தவறான கருத்துகளை...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்றைய தினம் (24) டொலரின் கொள்வனவு விலை 297.98 ரூபாவாகவும் விற்பனை விலை 311.23...
6 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் அமுலாகும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
400 கிராம் பால் மா (லங்கா சதொச) பொதியின்...
மலையக தாயின் மர்ம மரணம் தொடர்பில் அரசு தரப்புடன் மனோ கடும் வாக்குவாதம்! சஜித், விமல்...
பிரபல கலைஞர் சுதர்மா ஜயவர்தன வீட்டில் பணி செய்த பதுளையை சேர்ந்த ராஜ்குமாரியின், சடலத்தை மீண்டும் வெளியெடுத்து, மறு பிரேத பரிசீலனைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், அந்த பரிசீலனையை பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம்...
சிறுத்தை புலி தாக்கியதில் தொழிலாளி படுகாயம் !
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட 05ம்
இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை புலி தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று முற்பகல்...
மொனராகலையில் கஞ்சாவுடன் நால்வர் கைது!
1 கிலோ 591 கிராம் உலர்ந்த கஞ்சா போதைப்பொருளுடன் 23,23,35,28 வயதுடைய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
நுவரெலியாவிலும் உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை
நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்திலும் , மத்திய பொருளாதார சந்தையிலும் மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் பிரகாரம், கோவா ஒரு...
அக்கரபத்தனையில் இடுகாடு ஆக்கிரமிப்புக்கு எதிராக தோட்ட மக்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்.
அக்கரப் பத்தனை நியூ போர்ட்மோர் தோட்டத்திற்கு சொந்தமான இடுகாட்டை தனி நபர் ஒருவரினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டதால் தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இப்பிரச்சனை நீண்ட நாட்களாகவே காணப்பட்டுள்ளது தோட்ட...





