விளையாட்டுதுறை அமைச்சர் இன்று விசேட அறிவிப்பு
" என்னால் நியமிக்கப்பட்ட புதிய கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை நீக்குமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் விளையாட்டு சட்டத்தை தனக்குகீழ் கொண்டுவருவதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார்." - இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகிறாரா ரமேஷ் பத்திரண?
அடுத்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
தான் இன்னும் மொட்டு கட்சியிலேயே அங்கம் வகிப்பதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை...
தமிழ் பேசும் மக்களின் ஆதரவு சஜித்துக்கே – அஜித் பி பெரேரா நம்பிக்கை!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் ஆதரவை பெறக்கூடிய ஆளுமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி...
ஐசிசி இந்தியாவின் சொத்தாக மாறியுள்ளது – விமல் சீற்றம்
" ஐசிசி (சர்வதேச கிரிக்கெட்சபை) என்பது இந்தியாவின் சொத்தாக மாறியுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையையும், தெரிவுக்குழுவையும் இந்தியாதான் நிர்வகிக்கின்றது." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
பண்டாரவளையில் இருந்து பயணித்த இபோச பஸ்மீது தாக்குதல் – இருவர் காயம்
பண்டாரவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் இருந்து வெல்லவாய, தனமல்வில ஊடாக தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் மீது...
அனைத்து நலன்புரி வேலைத்திட்டங்களையும் முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம்
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...
சீரற்ற காலநிலை – ரயில் சேவைகளில் தாமதம்
நிலவும் கடும் மழை காரணமாக மருதானை, ராகம மற்றும் ஜா எல புகையிரத நிலையங்கள் ஊடான புகையிரத சேவைகள் சமிக்ஞை செயலிழப்பு காரணமாக தாமதமடைந்துள்ளது.
இதனால் அனைத்து புகையிரத பாதைகளின் ஊடான சேவையில் ஈடுபடும்...
அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்
16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன...
கொழும்பில் கடும் மழையினால் முழ்கிய வீதிகள்
கொழும்பில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக, கொழும்பு ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், கடும் காற்று, இடியுடன் கூடிய மழை காரணமாக கொள்ளுப்பிட்டி பகுதியில் மரம்...
விசேட தேவையுடையோர் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை
விசேட தேவையுடையோர் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த வேலைத்திட்டமானது அடுத்த 5 வருடங்கள் முடிவதற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர்...



