வடிவேல் சுரேஷ் மீண்டும் தாவல் – ஹரினுடன்தான் பயணம் தொடரும் என அறிவிப்பு
" அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுடன்தான் எனது அரசியல் பயணம் தொடரும். அவருடன் இணைந்துதான் தேர்தலிலும் களமிறங்குவேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அமைச்சர்...
ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் ரணில் பக்கம் ‘பல்டி’!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கபோவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளையும் துறப்பதாகவும் அவர் அறிவித்தார்.
"...
எட்டு மணித்தியால வேலை நேரத்தை 12 மணிநேரமாக்க முயற்சியா?
தொழிலாளர்களின் எட்டு மணித்தியால வேலை நேரத்தை 12 மணிநேரமாக நீடிப்பதற்கு அரசு முயற்சித்துவருவதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலதிகநேர கொடுப்பனவுகளை வழங்காமல்...
‘அதிகாரப்பகிர்வு’ – 2 ஆம் சுற்று பேச்சு இன்று
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சு இன்று நடைபெறவுள்ளது.
கடந்த 11ஆம் திகதி வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பொதுவான...
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு 24...
ஹட்டன், ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுப்பு
ஹட்டன், ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
பாரியளவில் அதிகரித்த மரக்கறிகளின் விலை
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலையானது மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவையான அளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்காமையினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறிருப்பினும் மரக்கறிகளின் விலையானது அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் மரக்கறி வர்த்தகர்கள்...
உடற்பாகங்கள் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கரையொதுங்கியிருந்த நிலையில் குறித்த சடலம் நேற்று(13) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தின் உடற்பாகங்களில் பல பகுதிகள் சிதைந்து போயுள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக...
ஹாலிஎல பகுதியில் பாவனைக்கு உதவாத 300 கிலோகிராம் கருவாடு மீட்பு.
பாவனைக்கு உதவாத பழுதடைந்த 300 கிலோகிராம் கருவாடும், கருவாடு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கான லொறி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஹாலிஎல நகர் பகுதி மற்றும் சந்தைகளில் பாவனைக்கு...
பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் பிரச்சினைக்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும்
பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் பிரச்சினைக்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் உரிய...






