05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பின் படி
பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்கும் காலி மாவட்டத்தின் பத்தேகம,...
வருகிறது “மொச்சா” புயல் – நாட்டு மக்களுக்கு அறிவித்தல்
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதே வேளை யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்றும் காணப்படுகிறது.
இவை இரண்டும் ஒன்று சேர்ந்து...
கோதுமை மாவின் விலை அதிகரிக்கலாம்
கோதுமை மாவின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய...
ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள நாணயத்துக்கு வியட்நாம் கடும் எதிர்ப்பு
ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள போர் நினைவு நாணயத்துக்கு
வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தெற்கு வியட்நாமில் இருந்து ஆஸ்திரேலிய படைகள் வெளியேறியதன் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம்...
ஐ.தே.க. உறுப்பினர்கள் மூவரின் பெயர்கள் ஆளுநர் பதவிக்கு பரிந்துரை
வடக்கு, கிழக்கு உட்பட 4 மாகாணங்களின் ஆளுநர்களுக்கு பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தால் தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என...
” யாழில் விகாரையை அகற்றக்கோருவது நியாயமற்ற செயல்” – மஹிந்த
உரிய அனுமதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோருவது நியாயமான செயலன்று என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை...
பிறந்து நான்கு நாட்களே ஆன சிசுவை கைவிட்டுச் சென்ற தாய் கைது
பிறந்து நான்கு நாட்களே ஆன சிசுவை கைவிட்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் தாயொருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வத்தேகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட அல்கடுவ பிரதேசத்தில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் பிறந்து 4...
இன்றும் இடியுடன் கூடிய கன மழை
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (07) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்...
570 பயணிகளுடன் அதிசொகுசு கப்பல் கொழும்புக்கு
அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (05) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
570 பயணிகள் மற்றும் 369 பணியாளர்களுடன் Insignia என்ற கப்பல் இந்தியா – கொச்சியில் இருந்து வந்தது.
இந்த கப்பல்...
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை
அமெரிக்க மருத்துவ குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
கர்ப்பமான பெண்ணின் வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன்...



