” மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்” – அமைச்சர் ஜீவன் சபதம்! இணைந்து பயணிக்கவும் அழைப்பு!!
" மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல், தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் மலையக சமூகமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். " - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மக்கள் தோட்ட உட்கட்டமைப்பு...
சாரதி அனுமதிப் பத்திரத்திலும் QR குறியீடு
சாரதி அனுமதிப் பத்திரத்தில் தற்போதைய குறைக்கடத்தி சிப் இற்கு பதிலாக QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல்...
தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட விபத்து…..!
தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதியில் பூண்டுலோயா, கொஸ்காவத்தை எனுமிடத்தில் இன்று பிற்பகல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. தற்போது நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளது.
பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த ஆட்டோவொன்று, தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயாவை நோக்கி...
லங்கா சதொசவில் பால் மா உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் குறைப்பு
பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதன்படி, லங்கா சதொசவின் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 948 ரூபாவாகும்.
இந்த...
போர்க்குற்றம் இழைக்கிறதா இஸ்ரேல்? ஐ.நா விடுத்துள்ள அறிவிப்பு
" அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததையும், அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என கருதுகிறோம்."...
மலையக மறுமலர்ச்சிக்கான பாதையே நாம்200 – ஜீவன்
மலையகத் தமிழர்களின் வரலாற்றில் இன்றைய நாள் மகத்தான - மறுமலர்ச்சிக்கு வித்திடும் - புதுவிதி செய்யப்போகும் நாளாக அமையப்போகின்றது. 'நாம் 200' திட்டம் மூலம் நமது இளைஞர்கள் எதிர்பார்க்கும் நாளைய மலையகத்துக்கான அடித்தளம்...
‘எட்கா ஒப்பந்தம்’ குறித்தான 12 ஆம் சுற்று பேச்சு முன்னெடுப்பு
2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி...
காசாவில் இருந்து 17 இலங்கையர்கள் வெளியேற்றம்
ரபா எல்லை ஊடாக காசாவில் இருந்து வெளியேறுவதற்கு 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காசா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இன்று எகிப்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் 15 நாடுகளை சேர்ந்த...
” நான் இனவாதி அல்லன் – தமிழர்களே என்னை மன்னித்துவிடுங்கள்” – அம்பிட்டிய சுமன ரத்ன தேரர்
" நான் இனவாதி அல்லன். மனக்கவலையால்தான் அன்று அப்படி கதைத்தேன். (தமிழர்களை வெட்டுவேன் - கொத்துவேன்) இதனையிட்டு கவலை அடைகின்றேன்." - என்று மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில்...
” தொழிற்சங்க பேதம் வேண்டாம் – நாம்200 நமக்கானது” – அனைவருக்கு இதொகா அழைப்பு
இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட நாம் 200 நிகழ்வுக்கு தொழிற்சங்க பேதமின்றி அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு இலங்கை...





