முன்பள்ளி ஆசிரியை கொலை
முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை, இலுக்வத்தை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று (07) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 25 வயதான யுவதியே இவ்வாறு கழுத்தறுத்து...
பூரானுடன் வழங்கப்பட்ட காலை உணவு
இன்றுகாலை மன்னார் பேசாலை சாப்பாட்டுக் கடை ஒன்றில் காலையுணவு வாங்கியவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. குறித்த நபர் கடையில் ரொட்டி வாங்கியிருந்தார்.
ரொட்டியுடன் அவருக்கு வழங்கப்பட்ட குழம்பில் பூரான் இருந்துள்ளது. சாப்பிட தட்டில்...
லங்கா IOC எரிபொருள் விற்பனை நிறுத்தம்
லங்கா IOC நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
QR முறைமையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை ...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீளப்பெறவும் – மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து
இலங்கை அரசின் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது அடிப்படை மனித உரிமைகளை முறையாக மீறுவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே, இந்த யோசனையை அரசு திரும்பப்...
தென்கொரிய தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு
தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), ஜனாதிபதி அலுவலகத்தில் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
தான் நாடு திரும்புவதை ஜனாதிபதிக்கு...
‘மீண்டும் வந்தது ‘குருவி’!
ட்விட்டரின் லோகோவாக மீண்டும் குருவியாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர்...
தாத்தாவையும், பாட்டியையும் கொலைசெய்துவிட்டு காட்டுக்குள் பதுங்கிய பேரன் கைது!
பல்லகெடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவநிவச நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்ல, கீரியகொல்ல மடுகஸ்தலாவ பகுதியில் உள்ள...
பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு
தமிழ் -சிங்களப் புத்தாண்டு காலத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி...
கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் – வடகொரியா எச்சரிக்கை!
கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் தங்களது...
மொட்டு கட்சி உள்ளக கூட்ட காணொலி கசிந்தது எப்படி?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும், அக்கட்சியின் மொறட்டுவ மாநகரசபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவுக்குமிடையில் இடம்பெற்ற காரசாரமான கலந்துரையாடல் தொடர்பான காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியாகி - மொட்டு...





