“பெருந்தோட்ட பிரிவினருக்கு வறுமை நிவாரணம் அவசியம்” – சர்வதேச சமூகத்திடம் மனோ எடுத்துரைப்பு
" உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் எமக்கு சமமாக அவசியம். சர்வதேச நிதி உதவிகள் மூலமான "வறுமை நிவாரணங்கள்" பெருந்தோட்ட பிரிவினருக்கு வழங்கப்படுவது அவசியம். இலங்கை அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில்...
சம்பிக்கவுக்கு கிடைத்துள்ள புதிய பதவி!
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டத்தில் அதன் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இவருடைய பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு பிடியாணை பிறப்பித்தது தொடக்கம் ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) கவலை வெளியிட்டுள்ளது.
ஹேகில் இருக்கும் போர் குற்ற நீதிமன்றத்தின் மீது ஹைப்பர்சொனிக்...
மக்கள் யார் பக்கம்? தேர்தலை நடத்துமாறு எதிரணி சவால்
மக்கள் மனநிலையை அறிய குறைந்தபட்சம் உள்ளாட்சிசபைத் தேர்தலையாவது அரசு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும் கால...
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச ஊடாக பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ.120 குறைப்பு –...
நீரில் மூழ்கிய அண்ணனும், தங்கையும் சடலங்களாக மீட்பு – ஹாலிஎலயில் சோகம்
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த இரு சிறார்களும் இன்று முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
10 வயது அண்ணனும், 8 வயது தங்கையுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
போகொட கொட்டியாமலுவ...
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் திமுத் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 10 இடங்களுக்குள் முன்னேற்றம் கண்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் அரைச்சதம் பெற்ற கருணாரத்ன...
தடை செய்யப்பட்ட சில பொருட்கள் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக...
மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!
மரக்கறிகளை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் வராத காரணத்தினால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில்...
சகோதரியின் நகையைத் திருடி மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய சகோதரன் கைது!
யாழ்ப்பாணத்தில் சகோதரியின் 5 பவுண் நகையைத் திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் வீட்டில் இருந்த தனது 5 பவுண்...




