சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் – 2ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று 2ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு,...
முறிந்து விழுந்தது மரம் – அவிசாவளையில் ஐவர் படுகாயம்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் அவிசாவளை , கிரிவன்தல பகுதியில் நேற்றிரவு பாரிய மரமொன்று வீதியில் முறிந்து விழுந்ததால் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். அத்துடன், ஆட்டோவொன்றும், ஸ்கூட்டியும் சேதமடைந்துள்ளன.
ஆட்டோவில் பயணித்த மூவரும்,...
சூழ்ச்சி மூலம் மொட்டு கட்சியை வீழ்த்த முடியாது – பஸில் சூளுரை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை முடக்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான நடவடிக்கைமூலம் மொட்டு கட்சியை வீழ்த்த முடியாது - என்று ஶ்ரீலங்கா...
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் செப். 21 ஜனாதிபதி உரை – உலக தலைவர்களுடன் பேச்சு நடத்தவும் திட்டம்
அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
"2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி...
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் மகா சங்கத்தினரும், இந்து மத தலைவர்களும் பேச்சு நடத்தினால் தீர்வு கிட்டும்
" குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் மகாசங்கத்தினரும், இந்து மதத்தலைவர்களும் இணைந்து பேச்சு நடத்தினால் சமுக தீர்வை எட்டக்கூடியதாக இருக்கும். ஏனெனில் சில அரசியல்வாதிகள் இதனை வாக்கு வேட்டைக்காக பயன்படுத்துகின்றனர்."
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச...
5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை : வெளியான முக்கிய தகவல்
நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே இவர்களுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் காலங்களில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைபடுத்தவுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த...
” சர்வதேச விசாரணையை புறந்தள்ள வேண்டாம்”
“தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல், அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நிராகரிப்பதாகவும் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அனைத்து...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி...
வட்டக்கொடையில் ரயில் தடம் புரள்வு
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட புகையிரம் வட்டக்கொடை ரயில் நிலையத்தில் தடம் புரண்டதால் ரயில் சேவை ஸ்தம்பிதமானது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த புகையிரதமே இவ்வாறு தண்டவாளத்திலிருந்து விலகியது.இதனால் சுமார் 2 மணி நேரம்...
பத்தரமுல்லையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்த சினோபெக்
சீனாவின் சினோபெக் நிறுவனம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று(13) எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
அனைத்து வகையான எரிபொருட்களையும் 3 ரூபாய் விலை குறைப்பின் கீழ் வழங்குவதாக...





