ரணிலுடன் இணைந்து பிரதமராகுங்கள் – சஜித்துக்கு ஹரின் அழைப்பு
“பதவி ஆசையில் அலைந்து திரியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்று வெட்கம் இல்லாமல் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இந்தப் பதவி ஆசையை மறந்துவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...
ஆசிரியர்களின் தியாக உணர்வு – மாணவர்களின் விடா முயற்சி! அயரி த.ம.வி. மாணவர்கள் சிறந்த பெறுபேறு
சாதாரண தரத்தில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தொடங்கும் மாணவர்களிடம் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி எங்க டியூசன் போறீங்களா? இந்த வினாவை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் மத்திய மாகாண, கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட...
யாழ். இந்து கல்லூரியில் 33 மாணவர்கள் 3 பாடங்களிலும் A சித்தி
2022 (2023) ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தில் நேற்று வெளியாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி இம்முறை கணிதம், விஞ்ஞானம் ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் 5 இடங்களையும்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு வடக்கில் கண்டனம்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து
இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சு ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்தனர்.
இந்தியாவின் தமிழகத்துக்கு 14 பேர் கொண்ட வடபகுதி மீனவர்கள் கடல்...
நானுஓயா லேங்டல் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!
நானுஓயா - சமர்செட் , லேங்டல் தோட்ட தொழிலாளர்களின் பணி
நிறுத்தப் போராட்டம், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை தொடர்ந்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் லேங்டல் தோட்டத்தை சேர்ந்த 33 வயது உடைய கிருஷ்ணகுமார் என்ற...
2023ல் இதுவரை 200,000 பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்
நேற்று(03) வரை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக 200,000க்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட 200,026 பேர் வெளிநாட்டு...
கொழும்பு – கொள்ளுப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதிக்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரை வீதிக்கு உள்ள கடற்கரையில் இன்று (04) பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்...
மண் சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
தற்போதைய சூழ்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட எஹெலியகொடை பிரதேச செயலக பிரிவிற்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது.
அது குறித்து மேலும் கருத்து தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட...
சற்றுமுன் வெளியானது 2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
2022 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப் பட்டுள்ளது.
https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்தினூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
சுதந்திரக் கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்கவே முடியாது! கட்சி மாநாட்டில் சூளுரை!!
கட்சியின் 72 ஆவது மாநாட்டால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் எனவும், கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறித்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் எனவும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் சர்ச்சைக்குரிய உறுப்பினர்கள் அனைவரும்...





