புடினை கைது செய்யுமாறு உத்தரவு – ICCமீது ரஷ்யா கொதிப்பு
உக்ரைன்மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணையை பிறப்பித்துள்ளது.
உக்ரைனில் தனது படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு புடினே பொறுப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
"...
யாழில் திருவள்ளுவர் சிலை திறப்பு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் பிரதான தபாலகத்திற்கு முன்பாகவுள்ள சுற்று வட்டத்தின் நடுவே திருவள்ளுவரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
குறித்த சுற்று வட்டத்தினை மீளமைத்து அழகுபடுத்தப்பட்டு சுற்று வட்டத்தின் நடுவே திருவள்ளுவர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்வதற்கான...
நுரைச்சோலை அனல் மின் திட்டம்! ஏன் இத்தனை சிக்கல்?
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்! இதனைக் கேட்டவுடன் ஐயோ அதுவா எப்போதும் உடைந்து கிடக்கிறது. சீனா உற்பத்தி அல்லவா என்ற சலிப்பும், கேலிப் பேச்சுக்களையும் கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. உண்மையில் நுரைச்சோலை...
சீனாவில் வெள்ளை அறிக்கை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது தொடர்கிறது
நவம்பர் 2022ல் அதிபர் ஜி ஜின்பிங்கின் 'ஜீரோ-கோவிட்' கொள்கைக்கு எதிராக சீன இளைஞர்கள் தெருக்களில் இறங்கி மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், அவர்களின் கைது தொடர்ந்து நடக்கிறது என்று எதேச்சதிகாரத்திற்கு எதிரான குரல்கள் தெரிவிக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக,...
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா, மீண்டும் களத்தில்
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா, மறுசீரமைப்பிற்குப் பிறகு கடல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது என்று இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலில் இருந்து MiG-29K...
பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் குழந்தைகள் கல்வியைத் தொடர இந்திய ராணுவம் வகுப்புகளை நடத்துகிறது
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கல்வியைத் தொடர உதவும் வகையில் இந்திய ராணுவம் மாணவர்களுக்கு வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.
குளிர்கால விடுமுறை காரணமாக குழந்தைகளால் படிப்பை தொடர முடியவில்லை. போனியாரில்...
‘இராணுவப் பயிற்சி’ – இலங்கைக்கு நன்றி தெரிவித்தது மாலைதீவு
இலங்கையிலுள்ள இராணுவப் பயிற்சி நிறுவனங்களினால் மாலைதீவு பாதுகாப்புப் படைகளினருக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அலி பாயிஸ் பாராட்டு தெரிவித்தார்.
இலங்கை தமது பாதுகாப்புப் படை...
பொகவந்தலாவயில் அடை மழை – பாடசாலைக்குள்ளும் புகுந்தது வெள்ளநீர்
பொகவந்தலாவ பகுதியில் இன்று மாலை பெய்த அடை மழையால் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்து, பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய பாடசாலையின் இரு வகுப்பறை கட்டிடங்களுக்குள் வெள்ள...
அடுத்து என்ன? 23 ஆம் திகதி முக்கிய சந்திப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என...
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டோர் கைது!
சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்டவர்களும், அவர்களுக்கு உதவியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறார்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு...




