அரசியலில் சேர வாக்கு கேட்பதில் நம்பிக்கை இல்லை-தமிதா
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழுவினரால் நாட்டிற்கு சேவை செய்யப்படவில்லை என உணர்ந்தால் ஒரு நொடி கூட அங்கு இருக்க மாட்டேன் என நடிகை தமிதா அபேரத்ன...
புசல்லாவையில் இளம் பெண் சடலமாக மீட்பு – பின்னணி என்ன? வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்….
தாலிக் கயிற்றால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் 25 வயது இளம் பெண்ணொருவரின் சடலம், புசல்லாவ, சோகம தோட்ட மேல் பிரிவில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் எல்பொட...
மருந்து இல்லையெனக் கூறினால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கலாம்
அரச வைத்தியசாலைகள் அல்லது அரச மருந்தகங்களில் செல்லும் நோயாளர்களுக்கு அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் , அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு வலியுறுத்தியுள்ள இலங்கை வைத்திய சங்கம் ,...
நாடாளுமன்றிலும் முட்டை – பாலுக்கு தட்டுப்பாடு! உணவு செலவு 30 வீதத்தால் அதிகரிப்பு
நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவறையில் பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு உணவு விநியோகிக்கும் தரப்பினருக்கான கொடுப்பனவு வழங்கப்படாமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.
இதேவேளை, மின்சாரம், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள்...
தேர்தல் வேண்டும் – பஸிலும் வலியுறுத்து
“நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள்...
வரக்காபொல பகுதியில் பாரிய விபத்து – ஒருவர் உயிரிழப்பு
வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக குறித்த பகுதியிலுள்ள பல கடைகளுக்கு சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்படுமா?
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரீஸ் தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளையில் ரயில் மோதி நபரொருவர் பலி!
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இதல்கஸ்ஹின்ன பகுதியில் ரயில் பாதையில் நடந்து சென்ற 50 வயதுடைய நபரொருவர், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டுயிருந்ந ரயிலில் மோதி பலியாகியுள்ளார்.
குறித்த நபர் உடுபில்தன்ன இதல்கஸ்ஹின்ன...
புதையல் தோண்டிய மூவர் கைது
திருகோணமலை - கந்தளாய், 91ஆம் கட்டை ஜன சவி மாவத்தை பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டிய வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் பொலிஸாரால் நேற்று மாலை (04) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்...
புதிய முறைகளை கையாளும் கொள்ளையர்கள் -மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜா-அல மற்றும் ஏகல பிரதேசங்களில் நேற்று முன்தினம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக...








