” தேரர் தம் காணிக்குள் செல்வதைத் தடுக்க கிழக்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை”
“ திருகோணமலை பொரலுகந்த ரஜமஹா விகாரைகாணிக்குள் அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரர் உட்பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கும் அதிகாரம் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குக் கிடையாது.
பொரலுகந்த ரஜமஹா விகாரை தொடர்பில் கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்...
” கோவில் உண்டியலில் ரூ.100 கோடிக்கு காசோலை செலுத்திய பக்தர்” – நடந்தது என்ன?
கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் காணிக்கையாக 100 கோடி ரூபா (இந்திய மதிப்பு) காசோலையை போட்டிருப்பதை கண்டு ஆலய நிர்வாகத்தினரே மிரண்டுபோயுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி...
மனோவின் பார்வையில் ‘சொப்பன சுந்தரி’ எப்படி?
இலங்கையர்களின் படைப்பில் வெளியாகியுள்ள 'சொப்பன சுந்தரி' படம் குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசின், தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள திரை விமர்சனம் வருமாறு,
பெயர் தலைப்பு தரும் கிளுகிளுப்பினால், “பார்க்க...
மீன்பிடிக்கச் சென்றவர் காட்டு யானை தாக்கி பலி!
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகெட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 01/5 கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உமாஓய ஆற்றில் தனது நண்பர்களுடன் மீன்பிடிக்கச்சென்று...
சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று போராட்டம்!
முல்லைத்தீவு நீதிவான் தொடர்பில் சரத் வீரசேகர எம்.பி தெரிவித்த கருத்துக்கு எதிராக இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து அடையாள கண்டனப்போராட்டம் ஒன்றை நடத்த முல்லைத்தீவு...
கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டை சுற்றி வளைக்க இடமளிக்காதீர் – டிலான் பெரேரா கோரிக்கை
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் சுற்றி வளைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க உடனடியாக அரசு நடவடிக்கை...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து எம்.பிக்களிடமும் சஜித் அணி கோரிக்கை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைக்கு அமைச்சரே காரணம்...
இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர், இந்தியா மூலோபாயரீதியில் முதலீடு செய்துள்ள திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இருநாடுகளுக்குமிடையில் பெற்றோலிய...
யாழில் கோர விபத்து – 14 வயது சிறுவன் பலி!
யாழ்., வடமராட்சி, கொற்றாவத்தைப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். அத்துடன் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கரணவாய் வடமேற்கு, கொற்றாவத்தை – கணபதி...
இந்திய அரசின் உதவியுடன் திருகோணமலையை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை
1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி,...



