தாமரை கோபுரத்தில் புதிய மாற்றம்
கொழும்பு தாமரைக் கோபுரத்தின் சுவர்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பார்வையாளர் பகுதியில் கொழும்பின் புகழ்பெற்ற இடங்கள் பற்றிய விழிப்புணர்வு பலகைகளை காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில்...
மாத்தளையில் எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன். மாறாக அரசியல் செய்யவில்லை – அமைச்சர் ஜீவன்
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. எனவே, மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தேர்தல் காலத்தில் வேண்டுமானால் அவர்களுக்கு தேவையான கட்சிகளில்...
காபன் சீராக்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (22) பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது...
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ நிலை...
தலவாக்கலை, சென்கிளயார் பகுதியில் மதுபானசாலை அமைக்க முயற்சி – மக்கள் கடும் எதிர்ப்பு
தலவாக்கலை, சென்கிளயார் பகுதியில் புதிதாக மதுபானசாலையொன்றை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தலவாக்கலை நகரில் மதுபானசாலைகள் அமைந்துள்ள நிலையில், நகரில் இருந்து சிறியளவு தூரமே உள்ள...
தோட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய் – அரவிந்தகுமாரும் களத்தில்
மாத்தளை, ரத்தவத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.
" மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாரிடம்...
புனித காபாவை கழுவும் விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்
லுலு குழுமத்தின் தலைவரும், அபுதாபி அறையின் துணைத் தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி புனித நகரமான மக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் காபாவை கழுவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ,...
வாழ்க்கை முறை மாற்றங்கள் J-K இல் உள்ள கிராமப்புற பெண்களில் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும்: நிபுணர்
வாழ்க்கை முறை மாற்றங்கள் J-K இல் உள்ள கிராமப்புற பெண்களில் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும்: நிபுணர்
முன்னெப்போதும் இல்லாத அளவில் கிராமப்புற பெண்களின் இதய நோய் மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதைக்...
ரத்வத்த தோட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர் உறுதி
" மாத்தளை, ரத்வத்த தோட்ட சம்பவம் தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மாத்தளை, ரத்வத்த...
மாத்தளை சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதி
" மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் அரசின் சார்பில் மன்னிப்பு கோருகின்றோம்." - என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
" தோட்ட உதவி முகாமையாளர் சட்டத்தை கையில்...





