சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
இலங்கையின் சுற்றுலா வருமானம் (2023ஆம் ஆண்டில்) 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்ற அதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 51,594 சுற்றுலாப் பயணிகள்...
தலைமன்னார் – கொழும்பு கடுகதி ரயில் சேவை செப். 15 முதல் ஆரம்பம்
தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி ரயில் சேவையொன்று எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மடு தேவாலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே...
பசறை டெமேரியா தோட்ட தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
பதுளை, பசறை டெமேரியா A தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் நேற்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
டெமேரியா A தோட்டத்தில் இயங்கி வந்த தோட்ட...
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு டலஸ் அணி வலியுறுத்து
அதிகாரப்பகிர்வு தொடர்பில் கதைப்பதற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சட்டத்துறை பேராசிரியரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
" அதிகாரப்பகிர்வு தொடர்பில்...
யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வு
இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதன் போது யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ராஜேஸ் நடராசா அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய...
” 200 வருடங்களாக இந்நாட்டுக்காக உழைத்தும் ‘முகவரி’கூட இன்றி வாழ்கின்றனர் மலையக மக்கள்” – டிலான் பெரேரா கவலை
" மலையக மக்கள் இந்நாட்டுக்காக 200 வருடங்களாக உழைத்துவருகின்றனர். ஆனால் அவர்களுக்கென ஒரு முகவரிகூட இல்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
" வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களைவிட மலையகத்தில்...
” அதிகாரப்பகிர்வு யோசனையை கைவிடவும்” – ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரிக்கை
" அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இது ஏற்புடைய தருணம் அல்ல. எனவே, 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுகளை கைவிடவும்."
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது, ஆளுந்தரப்பின் பிரதான...
இனவாதிகளை கட்டுப்படுத்தாவிட்டால் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த முடியாது – மாவை
“நாட்டில் மீண்டும் வன்முறையை – இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்த வேண்டும். அவர்களின் வாய்களுக்கு உடனடியாகப் பூட்டுப் போட...
ஏ- 9 வீதியில் கோர விபத்து – மூவர் பலி
ஏ - 9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சன்குளம் பகுதியில் வைத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று ,...
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் ஹரின்
அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
துறைசார் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட குறித்த கொள்கை வரைவை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், அது எவ்வாறு...







