தேர்தல் இடைநிறுத்தப்படுமா? முக்கிய மனுமீது இன்று விசாரணை
நாட்டில் நிலவும் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல்ஒருவரினால் தாக்கல்செய்யப்பட்ட ரிட்மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேற்படி மனுவானது...
பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு
இரத்தினபுரி -குருவிட்ட பொலிஸ் பிரிவிலுள்ள புனித ஜோக்கிம் தோட்டத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்களை குருவிட்ட பொலிஸார் இன்று (19) பிற்பகல் 2 மணியளவில் மீட்டுள்ளனர்.
புனிதஜோக்கிம் தோட்டத்திற்குட்பட்ட 16 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த குறித்த சிறுவர்களுள் ஒருவர், புனித...
பிள்ளைகளின் பசியை போக்க உயிரை தியாகம் செய்த தாய்!
கம்பளையில் உள்ள பகுதியொன்றில் பசியின் கொடுமையினால் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் நாரங்விட்ட பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சாந்தி குமாரி என்ற 4...
இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா நாளை திறப்பு
கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
“ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த...
புதிய தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழு – இளைஞர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு
தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
அரசாங்கத்தின்...
” நீர் கட்டண உயர்வு தற்காலிகமானதே” – ஜீவன்
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயசூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் நலன்கருதி குறுகிய காலப்பகுதிக்குள் நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
மலையக தமிழர் குறித்து பிரான்ஸ் தூதுவருடன் மனோ கணேசன், உதயா சந்திப்பு
இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி சந்தித்துள்ளார்.
இதன்போது கூட்டணி சார்பாக நுவரெலியா மாவட்ட எம்பி உதயகுமார் மற்றும் பிரான்சிய தூதரகம் சார்பாக...
வீரகெட்டியவில் துப்பாக்கிச் சூடு!
ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய, ஹகுருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை...
தனது உடலுக்கு தீ வைத்துக் கொண்டு மனைவியை கட்டியணைக்க முயன்ற கணவரால் பரபரப்பு.
மிரிஹான பொலிஸ் பிரிவில், நேற்று (18) மாலை தனது உடலுக்கு தீ வைத்து, மனைவியையும் கட்டிப்பிடித்து எரிக்க முயன்ற நபரின் முயற்சியை பொலிஸ் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
குறித்த நபர் தனது மனைவிக்கு எதிரான முறைப்பாடு...
தொடர்ந்தும் 150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு
அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் சுமார் 150 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சுகாதார அமைச்சினால் தேவையான பல மருந்துப் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க முடியவில்லை...











