பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சு இன்று நடைபெற்றது.
இந்தியாவுக்கு நேற்றும் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில், இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நேற்றிரவு பேச்சு நடத்தினார்.
இன்று...
உக்ரைன் செல்லும் கப்பல்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைன் துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல்கள் இராணுவ இலக்குகளாக கருதப்படும் என்று ரஷ்யா எச்சரித்த நிலையில் உலக சந்தையில் கோதுமை விலை வேகமாக அதிகரித்துள்ளது.
உக்ரைனிய தானியங்கள் கருங்கடல் வழியாக பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில்...
மீண்டும் சரியும் ரூபாவின் பெறுமதி
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 315.80 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை...
மொனராகலையில் நிலநடுக்கம்
மொனராகலை பிரதேசத்தில் இன்று (21) ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தகவலின்படி, இன்று காலை 9.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஜனாதிபதி பேச்சு!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்தினார்.
டில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார...
உக்ரைன் மீதான போருக்கு ஆதரவு வழங்கும் 35 ரஷ்ய நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா தடை!
ரஷ்யாவுடன் போரிட்டுவரும் உக்ரைனுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிவரும் ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் 35 நிறுவனங்கள்மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின்...
பிரதமர் மோடி – ஜனாதிபதி ரணில் இன்று பேச்சு!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
இரு நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி நேற்றிரவு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு...
போராட்டம் தொடரும் – ஜே.வி.பி
ஆட்சியை நாம் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“மக்களின் பொருளாதாரப் பிரச்சினை தீரவில்லை. அதிகாரம் உள்ள...
கண்ணீர்மல்க மகனின் பட்டத்தைப் பெற்ற தாய்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகத்தைச்) சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடைய தாயார் கண்ணீர்மல்க தனது மகனின் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
திஸாநாயக்க முதியன்சேலாகே ஹஷான் சாகர திஸாநாயக்க என்ற...




