சுற்றுலா வலயமாகிறது இறுதிப்போர் நடந்த நந்திக்கடல் களப்பு

0
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் கடற்பகுதிகளில் உள்ள கவர்ச்சியான இடங்களை கண்டறிந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடிய வகையில்...

நிமல், துமிந்த, லசந்த உள்ளிட்ட 8 பேருக்கு சு.க. அழைப்பு!

0
கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவினால்...

பாடசாலை மாணவர்களை துரத்திய மாடு – ஐவர் காயம்

0
ஹப்புத்தளை பெரகல பகுதியில் இன்று காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த ஐந்து மாணவர்களை மாடு துரத்திய நிலையில், ​​காயமடைந்த அவர்கள் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரகல, பத்கொட விபுலானந்த தமிழ் கல்லூரியில் பயிலும் மாணவர்களே...

” காழ்புணர்ச்சி அரசியலை சிவநேசன் கைவிட வேண்டும்” – காமராஜ் பதிலடி

0
" தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் காழ்புணர்ச்சி அரசியலை கைவிட்டு மக்களுக்கு நேர்மையான அரசியலை செய்ய முன் வர வேண்டும்." - என்று இதொகாவின் முன்னாள் பிரதேச சபை...

ஹாலிஎலவில் களவாடியவர் குருவிட்ட பகுதியில் கைது!

0
ஹாலிஎல, சின்ன அலுகொல்ல 100 ஏக்கர் பிரதேசத்தில் வீடொன்றினுள் நுழைந்து சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (10) குருவிட்ட...

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகளை பகிர்ந்தளிக்கும் விசேட திட்டம் ஆரம்பம்

0
குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அந்த குடும்பங்களில் ஆடு வளர்ப்பை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறான குடும்பங்களுக்கு 70,000 ஆடுகளை பகிர்ந்தளிப்பதற்கு விவசாய அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

சுவீடன் நேட்டோவில் இணைய உக்ரைன் பச்சைக்கொடி

0
சுவீடன் நேட்டோவில் இணைய விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கு தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்த துருக்கி தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. குர்திஷ் குழு, துருக்கி அரசுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால், துருக்கி தடையை ஏற்படுத்தி...

‘கல்விக்குள் அரசியலை திணிக்கும்’ கணபதி கனகராஜை உடன் கைது செய்யுமாறு திகாவின் இளைஞரணி வலியுறுத்து

0
நுவரெலியா மாவட்டத்தில் கல்வி நடவடிக்கையை குழப்பிக்கொண்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் உடன் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய...

” எனது மகனை நாடு திரும்ப அனுமதியுங்கள் – ஜனாதிபதி ரணிலுக்கு சாந்தனின் தாயார் கடிதம்

0
சாந்தன் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அவரின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதத்தை அவர் வடக்கு மாகாண ஆளுநர் பணிமனை...

பஸ் சாரதிக்கு விளக்கமறியல்

0
பொலனறுவை - மன்னம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளான பஸ்ஸை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...