துப்பாக்கி வெடித்ததில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே நேற்று இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த...
ஹட்டனில் காணி தினத்தையொட்டி மாபெரும் பேரணி.
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஊடாக ஹட்டனில் சர்வதேச காணி தினத்தை முன்னிட்டு நிலமற்றோருக்கு நிலம் என்ற தலைப்பின் கீழ் ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் உரிமையை வென்றெடுப்போம் என்ற தொனிப்பொருளுக்கு அமைய...
வாக்காளர்களுக்கு கால அவகாசம்
வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது, தற்போது அதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும்...
படியில் இருந்து தவறி விழுந்து 11 மாத குழந்தை பலி!
தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது, மரணக் கிணற்றின் படியில் இருந்து தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை பலத்த காயங்களுடன் மொனராகலை...
விசா அபராத தொகை அதிகரிப்பு
விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பினை பொது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அபராதத்தை 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டாலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க...
உருளைக்கிழங்கு கொள்கலனில் பெருந்தொகையான ஹெரோயின்
கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலனில் இந்த ஹெரோயின் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 15 கிலோ கிராம்...
மியன்மாரில் நிலநடுக்கம்
மியன்மாரின் தெற்கு கடற்கரை அருகே இன்று (22) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:52 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், 4.2 ரிச்டர் ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பு...
ஸ்ரீநகர் நகரம்: உலகளாவிய அங்கீகாரத்தை நோக்கிய பயணம்
G20 சுற்றுலாப் பணிக்குழுக் கூட்டம் ஸ்ரீநகரில் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் முடிவடைந்ததால் மே மாதம் காஷ்மீரிகளுக்கு உணர்ச்சிகளின் கலவையாக இருந்தது.
ஸ்ரீநகரில் வெற்றி வாசம் வீசுகிறது. பல நூற்றாண்டுகளாக இது ஆன்மீக வெற்றிகளின் மையமாக...
ஜே-கே பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் வருகை முறை அறிமுகப்படுத்தப்படுகிறது
ஜம்மு காஷ்மீரில், பள்ளிக் கல்வித் துறை ஊழியர்களின் வருகையை உறுதி செய்வதற்காக ‘பயோமெட்ரிக் வருகை முறை’ அறிமுகப்படுத்தப்பட்டது. இது 100 சதவீதம் செயல்படுத்தப்படாவிட்டாலும், இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின்...
குருந்தூர் மலையில் களமிறங்கினார் கம்மன்பில
“வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து கொழும்புக்கு வந்து மக்கள் பிரச்சினையைக் கூறுகின்றார்கள். எனினும், அதன் உண்மைத்தன்மை எமக்குத் தெரியாது. அதனைத் தெரிந்துகொள்வதற்காகவே நான் இன்று இங்கு (குருந்தூர்...





