” கூலிகளை பராமரிக்கவா தலைமையகம்” – வேலுகுமார் ஆவேச உரை
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை கூலித்தொழிலாளிகளாக வைத்து - பராமரிப்பதற்கு கட்டிடங்கள் திறக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது. எனவே,கூலித்தொழில் முறைமையை ஒழித்து, சுதந்திரமான மலையகத்தை கட்டியழுப்ப வேண்டும். அதற்கானதொரு அடையாளமே தமிழ் முற்போக்கு கூட்டணியின்...
“தேர்தலை பிற்போட இடமளிக்கமாட்டோம்”- இராதாகிருஷ்ணன்
" உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கிலேயே தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நீதி அமைச்சர் கோரியுள்ளார். இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். தேர்தலை பிற்போட இடமளிக்கமாட்டோம்."
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின்...
இந்தியா-இலங்கை ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு கொண்டாட்டம் தீபாவளி- ஜனாதிபதி
கலாசார மற்றும் மத ரீதியிலான சில வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவும் இலங்கையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த ஒற்றுமைகள் பிரதிபலிக்கும் சந்தர்ப்பங்களில் தீபாவளியும் ஒன்று என்றும்...
பாலத்தில் இருந்து குதித்த பெண் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொட பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பெண் ஒருவர் அத்தனுகலு ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
23 மற்றும் 28 வயதிற்கு இடைப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு அத்தனுகலு...
தோட்டக் கம்பனிகளுக்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுவோம் – மனோ எச்சரிக்கை
" மலையகத் தமிழர்களின் எழுச்சி, வளர்ச்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம் என இ.தொ.காவுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அது தற்போது சாத்தியப்பட்டுள்ளது. மலையகம் இன்று ஒளிர்கிறது, ஒரு சிங்கமாக, புலியாக எழுச்சி பெறுகின்றது....
தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகளாக்க இ.தொ.காவுடன் இணைந்து செயற்படுவோம் – திகா
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வேலைத்திட்டத்தின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து செயற்படும். மலையகத்தில் இனி வன்முறை அரசியலுக்கு இடமில்லை. புதிய அரசியல் கலாச்சாரம் பிறந்துள்ளது."...
ஒவ்வொரு சூழ்நிலையிலும் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு வழங்கியதாக ஜனாதிபதி தெரிவிப்பு
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 74 வருடகால உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை ஒருபோதும்...
மனோ என் வழிகாட்டி – திகா என் அண்ணன் – ஜீவன் உருக்கம் – தொண்டர்கள் குதூகலம்!
" மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம். அதற்கான ஆரம்பமே இது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எனக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளார். திகாம்பரம் எனது மூத்த சகோதரன் போன்றவர்."...
யக்கலமுல்லையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவன் மரணம்
மாத்தறை, யக்கலமுல்லையில் துப்பாக்கிச் சூட்டுக்கு, கடந்த 19ஆம் திகதியன்று இலக்கான, சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்ப்படுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் மீண்டும் விரிசையில்...













