மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்பு
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் பொறுப்பு வாய்ந்த...
வைரம் பதித்த கிரீடத்தை அணிவாரா ராணி கமிலா?
இங்கிலாந்து ராணி கமிலா பார்க்கர், தனது மாமியார் ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்த அந்த கிரீடத்தை அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச்...
இந்திய வெளியுறவு செயலாளர் குவாத்ரா நேபாள வெளியுறவு அமைச்சர் பௌடியாலை சந்தித்து இருதரப்பு பேச்சு
இந்தியாவின் வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிமலா ராய் பௌடியாலை அண்மையில் சந்தித்து விரிவான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.
மின் துறை ஒத்துழைப்பு, வர்த்தகம்,...
பெருந்தோட்ட இளைஞர்களை வெளிநாடு அனுப்புவதாகக்கூறி மோசடி – மேலும் ஒருவர் கைது!
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுதருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒரு சந்தேக நபர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்களை இலக்கு வைத்து வெளிநாடு அனுப்புவதாக கூறி...
ஆக்ராவில் நடைபெற்ற G20 தொடக்கக் கூட்டத்தில் பெண்களின் உரிமைகள் முன்னிலையில்
இந்தியாவில் G20 பிரதிநிதிகளின் முதல் கூட்டம் பிப்ரவரி 11 முதல் 12 வரை இரண்டு நாட்களுக்கு ஆக்ராவில் உள்ள ஹோட்டல் தாஜ் மாநாட்டில் நடந்தது. G20 Empower Inception கூட்டத்தில் பெண்களுக்கு அதிகாரம்...
3 தசாப்தங்களுக்கு பிறகு தலதா மாளிகையில் குடியரசுப் பெரஹரா
கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுப் பெரஹரா இடம்பெறவுள்ளது.
ஐந்தாவது முறையாக நடைபெறும் இக்குடியரசு பெரஹரா வீதிஉலா, எதிர்வரும் (19) கண்டி நகரில்வரவிருக்கிறது. 75 ஆவது சுதந்திரக்...
” பொலிஸ் பாதுகாப்பை வழங்கினால் வாக்குச்சீட்டுகளை அச்சிட தயார்”
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்தார்.
அத்துடன், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், 04 நாட்களுக்குள் தபால்...
Galaxy S23 மற்றும் S23 Ultra ஐ அறிமுகப்படுதுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது Samsung Sri Lanka
Samsung Electronics Sri Lanka ஆனது Galaxy S23 Ultra மற்றும் Galaxy S23 ஐ பெப்ரவரி 15 ஆம் திகதி Marriott Colombo இன் Courtyard இல் நடைபெற்ற ஓர் நிகழ்வில்...
இன்று முதல் மின்வெட்டு இல்லையாம்!
நாட்டில் இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மின் கட்டணத்தை...
ஜனாதிபதி தேர்தலுக்கும் தயார் – மொட்டு கட்சி அறிவிப்பு
“தேர்தலை எதிர்கொள்வதற்கு மொட்டுக் கட்சி ஒருபோதும் பின்வாங்காது. மொட்டுவிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”
– இவ்வாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி...













