நல்லதண்ணி பகுதிகளில் வீதிகளில் நடமாடும் காட்டு பன்றிகள் – மக்கள் அவதி!
நல்லதண்ணி நகரிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள், குடியிருப்பாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக கூறுகின்றனர்.
இந்த காட்டு பன்றிகள் இரவு , பகல்...
காணாமல்போன மாணவரை தேடும் பணிகள் மும்முரம்
காணாமல்போன பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவனை தேடும் நடவடிக்கைகள் கடந்த 03 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டன.இருந்த போதிலும், நேற்று மாலை வரை, மாணவன் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என...
இலங்கையில் காலாவதியாகவுள்ள 70 லட்சம் பைசர் தடுப்பூசிகள்!
எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள 07 மில்லியன் பைசர்(Pfizer) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை என சுகாதாரப்...
” உலகை வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில்’
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி வருமாறு,
உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதனால் இது உலகின் மேன்மையான தொழில்களுள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது.
ஆசிரியர் என்பவர் ஞானம் மற்றும்...
ஜெனிவாவில் இன்று பலப்பரீட்சை – இலங்கைமீதான பிரேரணைமீது வாக்கெடுப்பு!
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று 06 ஆம் இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும்...
காதலியை காட்சிப்படுத்திய காதலனுக்கு சிறை!
‘பேஸ்புக்’ ஊடாக காதல் தொடர்பை ஏற்படுத்திய யுவதி, திடீரென காதலை முறித்துக்கொண்டதால், ஆத்திரமுற்ற காதலன், குறித்த யுவதியின் நிர்வாண வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர்,...
பாடசாலை மாணவி மீது பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது
பள்ளி நூலகத்தில் 12 வயது மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மொரட்டுவை நகரின் மத்தியில் அமைந்துள்ள மாதிரி பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே அந்த அசம்பாவித...
புகையிரத திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
களனிவெளி புகையிரத பாதையின் ஒரு பகுதி திருத்த வேலை காரணமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொஸ்கம முதல் அவிசாவளை வரையான பகுதி மூடப்படவுள்ளது.
எதிர்வரும் 7ஆம் தேதி இரவு 8.30 மணி...
வெல்லவாயவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சீல்
வெல்லவாயவில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைகேடுகள் காரணமாக அதற்கு முற்றாக சீல் வைக்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (5) தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒக்டோபர் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மின்வெட்டு பின்வருமாறு விதிக்கப்படும்.
குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW – பகல்...











