முக்கிய இரு பரீட்சைகளுக்கு நாள் குறிப்பு
2022 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், க.பொ.த. உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி...
ஓடும் ரயில் முன் சென்று ரீல் வீடியோ எடுக்க முயன்ற மாணவர் தலையில் அடிபட்டு பலத்த காயம்
தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்த உயர்தரம் கற்கும் அக்ஷய் ராஜ் ( 17 சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர்.
ஓடும் ரயில் அருகே நெருங்கி ஆக்சன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீ வீடியோ எடுக்க முயன்று...
இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள உதவித்தொகை எவ்வளவு தெரியுமா?
ஐ.நா. பொதுச் சபையில், நேற்று நடந்த அமைதி உருவாக்க ஆணையம் (பிபிசி) அறிக்கைகள் மற்றும் அமைதிஉருவாக்க நிதியத்தின் (பிபிஎப்) அறிக்கைகள் மீதான வருடாந்திர கூட்டு விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா...
மாத்தளை பிரிதவளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவலிங்க பிரதிஷ்டை
மாத்தளை பிரிதவளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவலிங்க சன்னிதான மகா கும்பாபிஷேக பெருவிழா 09/09/ 2022 வெள்ளிக்கிழமை முற்பகல் 09.05 முதல் 10 .20 வரையிலான சுப வேளையில் இடம்பெறும். பூர்வாங்க கிரியைகள்...
வெளிநாட்டில் மனைவி கஷ்டப்படுவதாக கேள்வியுற்ற கணவர் தூக்கிட்டு தற்கொலை
மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்காகச் சென்ற மனைவி, வீட்டிலிருந்து வெளியேறி, தூதரக தடுப்புக்காவலில் இருப்பதைக் கேள்வியுற்ற கணவன், தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இவரது சடலம் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பொலிஸ்...
அமைச்சின் ஒவ்வொரு நிறுவனமும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களும் பூரணமான கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று...
பற்றி எரிகிறது இலங்கை! தீயை அணைக்க ஒன்றிணைவோம் – கம்மன்பில அழைப்பு
“எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, எமது புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.”
– இவ்வாறு புதிய ஹெல...
முட்டை விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா?
முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அமைச்சர் நளீன் ருவன்ஜிவ பெர்னாண்டோவின்...
ஜனாதிபதி – ரெலோ சந்திப்பு! தமிழ் தேசியக் கட்சிகள் கொதிப்பு!
“ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதத்தில் ரெலோ கையெழுத்திட்டுவிட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலப்புப் பொறிமுறை தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளனர். இந்தப்...
புதிய கூட்டணி மலர்ந்ததும் விமலுக்கு பிறந்த சுடலை ஞானம்
" குடும்ப ஆட்சியின் பின்னால் அணி திரண்டதுபோதும், பாரம்பரிய அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு வரட்டும். புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தி நாட்டை மீட்கவே மேலவை இலங்கை கூட்டணி உதயமாகியுள்ளது."
இவ்வாறு மேலவை இலங்கை கூட்டணி...











