இலங்கைக்கு உதவ ஜப்பான் மறுத்துவிட்டதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது- ஜப்பானிய தூதரகம்
தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ ஜப்பான் மறுத்துவிட்டதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில்...
வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றில் இருந்து சடலமொன்று மீட்பு
வெல்லம்பிட்டிய, லான்சியாவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வீட்டின் அறை ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின்...
ரெட்டா, லஹிரு உள்ளிட்ட மூவருக்கு பிணை
போராட்டத்தின்போது கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை 500,000 ரூபா சரீரப்பிணையில் விடுவிக்குமாறு...
லிட்ரோ சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்குமா?
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிப்பை...
திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகலாம்- மின்சார சபை
எரிபொருள் தட்டுப்பாட்டால் திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
கையிருப்பில் உள்ள எரிபொருள்- வெளியான விபரங்கள்
நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.
முதல் டெஸ்டில் ஆஸி. அணி வெற்றி
இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸி. அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி இலங்கை அணி 212...
மேர்வின் சில்வா சு.கவுடன் சங்கமம்!
இலங்கையில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாக கருதப்படுகின்ற முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார்.
சுதந்திரக்கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, கட்சி உறுப்புரிமையை அவர் பெற்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில்...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 506 கைது!
கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும், கரையோர பகுதிகளில் 5 தடவையில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்கு...
இஸ்ரேலி நாடாளுமன்றம் கலைப்பு – 4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத்தேர்தல்!
இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தீா்மானம் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேலிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து 4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத் தோ்தல் விரைவில் இஸ்ரேலில் நடைபெறவுள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கலைக்கும் இறுதிக்கட்ட...












