சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு

0
இன்று (04) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன தெரிவித்துள்ளார். நடைமுறைப் பரீட்சைகளுக்கு நேரம் கிடைத்துள்ள பரீட்சார்த்திகள் உரிய நேரத்தில் உரிய...

இடைக்கால அரசுக்கு சஜித் போர்க்கொடி

0
" கொள்ளையர்கள் மற்றும் அரசில் டீல் காரர்களுடன் அமைக்கப்படும் காபந்து அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின்...

அவசரகால சட்டத்தை எதிர்க்க பிரதான கட்சிகள் முடிவு

0
அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஜனநாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கு இச்சட்டம் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அரசியல்...

அரசு பதவி விலகாவிட்டால் நிச்சயம் ஆப்பு வைப்போம் – ஆளுங்கட்சி எம்.பியான லான்சா எச்சரிக்கை

0
" மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இந்த அரசு பதவியில் நீடிக்க முற்படுமானால், சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சு பதவியை துறந்தவருமான நிமல் லான்சா...

இடைக்கால அரசுக்கு பிரதான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

0
" இடைக்கால அரசில் அங்கம் வகிக்கமாட்டோம், அதற்கு ஆதரவும் வழங்கமாட்டோம்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அரசுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கும், உள்ளக மோதல்களை முடிவுக்கு கொண்டுவரவும்,...

“நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்பேன்.”-சந்திம வீரக்கொடி

0
“நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்பேன்.” –என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி தெரிவித்தார். நாட்டில் தற்போது போர் இல்லை. எனவே, ஜனநாயகத்தை ஒடுக்க அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுவது தவறு எனவும் அவர்...

‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடமைப்பு தொகுதிக்கு விசேட பாதுகாப்பு’

0
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதி வெலயிலுள்ள வீடமைப்பு தொகுதியின் பாதுகாப்புக்கென பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலதிகமாக இந்த வீடமைப்புத் தொகுதிக்கு அருகில்...

ஜனாதிபதி – பிரதமர் இன்று சந்திப்பு! நடக்க போவது என்ன?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று (04) முற்பகல் முக்கியத்தும்மிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தின்போது, அமைச்சர்கள் அனைவரும் பிரதமரிடம் பதவி துறப்பு கடிதத்தை கையளித்துள்ளனர். இந்த...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவேந்தல் கண்காட்சி

0
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இரண்டாவது சிரார்த்த தினம் எதிர்வரும் மே மாதம் கொட்டகலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனைமுன்னிட்டு தேசிய தலைவரது ஆளுமையை இளைய தலைமுறையினரும் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் கண்காட்சி ஒன்று நடைபெறவுள்ளதாக இ.தொ.கா...

அவசர அமைச்சரவை கூட்டம் – நடக்கபோவது என்ன?

0
ஜனாதிபதி செயலகத்தில் அவசர அமைச்சரவை கூட்டமொன்று நடைபெற்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. இதன்போது சிலர் அமைச்சு பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ தமது...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...