இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் ஹக்கீம் சுட்டிக்காட்டிய விடயங்கள்..
13 ஆவது திருத்தத்தின் பின்னர், எதிர்காலம் குறித்த சந்தேகம் ஏற்படுகின்ற அளவுக்கு அரசு வெளிப்படைத் தன்மையுடன் உத்தரவாதங்களை வழங்கவில்லை. தேர்தல்களை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்யும் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம்...
‘டீசல் இல்லை’ – கடுப்பாகிய சாரதிகள் ஹட்டனில் சாலை மறியல் போராட்டம்!
ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டீசல் தீர்ந்து போனதால் வாகன சாரதிகள் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பொது போக்குவரத்து சுமார் 1...
இ.தொ.கா தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு
இ.தொ.கா தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு
தவிசாளர் பதவிக்கு மருதபாண்டி ராமேஸ்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் பதவியை செந்தில் தொண்டமானுக்கும், தவிசாளர் பதவியை மருதபாண்டி ராமேஸ்வரனுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள்...
HNB FINANCE மற்றும் பிரைம் ஃபைனான்ஸ் ஆகியன இணையும் செயல்முறைக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல்
2013ஆம் ஆண்டின் நிதி நிறுவனங்களின் (கட்டமைப்பு மாற்றங்கள்) வழிகாட்டுதல்கள் எண். 1இன் படி டிசம்பர் 8, 2021 அன்று HNB FINANCE மற்றும் Prime Financeஇன் இணைதல் மற்றும் இணைக்கப்பட்ட நிதி நிறுவனத்தை...
ஹர்ஷ டி சில்வாவுக்கு நன்றி தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் 1990 சுவசெரிய சேவையினை அறிமுகப்படுத்திய, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு இடையில் இன்று (29) பிற்பகல் இராஜகிரியவில் உள்ள 1990 தலைமையகத்தில்...
கொவிட் தொற்றால் மேலும் 4 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 4 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (28) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...
பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் நாணய பரிமாற்று வசதி கோரியுள்ள இலங்கை
இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்று வசதியினை பங்களாதேஷிடம் கோரியுள்ளது.
இது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை குறித்து எழுத வந்த சுற்றுலாப் பயணி துஷ்பிரயோகம்
இலங்கைக்கு வருகை தந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண்ணைத் தொட்டு துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சிகிரியா, எஹெலகல பிரதேசத் தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையா ளரை சிகிரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
33 வயதான...
இலங்கைக்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி
இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
தனது சேவைக்...
இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! 31 ஆம் திகதி விவாதம் ஆரம்பம்
பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. 31 ஆம் திகதி அப்பிரேரணைமீதான விவாதம் ஆரம்பமாகும்.
342 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுவதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
பாகிஸ்தானின்...