‘கோட்டா கோ ஹோம்’ – நுவரெலியாவில் போராட்டம்
நுவரெலியாவில் எரிபொருள், சமையல் எரிவாயு, குழந்தைகளுக்கான பால் மா மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரியும், அரசுக்கு எதிர்ப்புத்...
கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டார் சென்றுள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார் எரிசக்தி அமைச்சர் Saad Sherida Al-Kaabi ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
update: அதிகரிக்கிறது பஸ் கட்டணம்
எரிபொருட்களின் விலை அதிகரிப்பினைக் கருத்திற் கொண்டு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது
இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் 30...
சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட துணை சுகாதார கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி சர்வதேச விமான நிலையம் – அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019 நவம்பர்...
ஆஸி. செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது!
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்புக்கு மேற்கு கடற்பரப்பில் வைத்தே 34 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆட்கடத்தல்...
ரயில் போக்குவரத்து – சரக்க – தபால் கட்டணங்கள் அதிகரிப்பு – அமைச்சரவை அனுமதி
ரயில் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.
இ.போ.ச பஸ்கள் வழமைப்போன்று சேவையில்- கிங்ஸ்லி ரணவக்க
நாட்டில் போதுமான அளவில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய கட்டுப்பாடுகளால் பஸ்கள் சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும்...
நாட்டில் எரிவாயு அகழ்வுகளை விரைவுபடுத்த வழிகாட்டல்களை தயாரிக்குமாறு பணிப்பு!
நாட்டின் நிலப்பகுதிக்குள் அகழ்வுகளை மேற்கொண்டு எரிவாயு மற்றும் மசகு எண்ணெயைப் பெற்றுக் கொள்வதற்காக விரிவான தகவல்கள் அடங்கிய வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு...












