மொட்டு கட்சி உறுப்பினரின் வீட்டில் 35 பவுண் நகை மாயம் – பொலிஸில் முறைப்பாடு
கண்டி மாநகர சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீட்டுக்கு தீயிடப்பட்டதில் சுமார் 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக,(18) அவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
மே – 09 சம்பவம் – ஆளுங்கட்சி எம்.பி. வீட்டில் 60 பவுன் தங்கம் மாயம்!
மே - 09 வன்முறை சம்பவத்தின்போது, ஆளுங்கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.
இது தொடர்பில்...
முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் – சஜித் அழைப்பு
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு...
ஜனநாயகத்துக்காக ஜே.வி.பி. இழந்தவை ஏராளம் – சபையில் பட்டியலிட்டார் அநுர
ஜனநாயகத்துக்காக ஜே.வி.பி. இழந்தவைகள் ஏராளம். 1983 இல்போன்று ஜே.வி.பியை ஒடுக்குவதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்படுகின்றது - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும்...
மாற்றம் இல்லையேல் மே – 09 சம்பவத்தின் முழு திரைப்படமும் அரங்கேறும்
நடந்து முடிந்த சம்பவங்கள் ஒரு முன்னோட்டம் மட்டுமே. எமது செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் அது முழு திரைப்படமாக அரங்கேறுவதை தவிர்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த அழிவுகளோடு...
கலாநிதி பட்டம் பெற்று மலையக மண்ணுக்கு பெருமை சேர்ந்த ஆசிரியர்கள்
ஹட்டன் பிரதேச ஆசிரியர்கள் ஐவர், கல்வி மற்றும் முகாமைத்துவத் துறைகளில் கலாநிதி பட்டம் பெற்று, மலையகத்துக்கும் ஹட்டன் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் செல்லையா குமார், கொட்டகலை கேம்ரிஜ் கல்லூரியின்...
HNB Finance மற்றும் Prime Finance ஆகியவற்றின் ஒன்றிணைந்த வலிமையான ஒரு புதிய பயணம்
HNB FINANCE PLC தனது நிதி சேவை பல்வகைப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் நோக்குடன் Prime Finance நிறுவனத்தின் முழு உரிமையையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன் அவ்வாறு பெற்றுக் கொண்டுள்ள Prime Financeஇன் 07 கிளைகளை...
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச ஊழியர்களை அழைக்குமாறு கோரிக்கை
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச ஊழியர்களை அழைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் K.D.S. ருவன்சந்திர பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட இதுவரையில் எழுந்துள்ள பிரச்சினைகள்...
மீனவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை அவரது மகனுடன் தொழிலுக்கு...
106 வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நான்கு மாதத்தில் 12 இலட்ச ரூபா தண்டப்பனமாக அறவிடப்பட்டுள்ளதாக நுவரெலியா பாதுகாப்பு நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
106 வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா வலப்பனை ஹட்டன் நாவலப்பிட்டிய ஆகிய...