அரசை எதிர்ப்பதுபோல இ.தொ.கா. நாடகம் – திரைக்கதையை கசியவிட்டார் வேலுகுமார்

0
"மலையக பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் இருந்து சகல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக பாசாங்குக்காட்டி வருகின்றனர்" என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார்...

பந்துக்குள் ஹெரோயின் – சூத்திரதாரி கைது!

0
ரப்பர் பந்தொன்றுக்குள் சூட்சுமமான முறையில் ஹெராயினை மறைத்து வைத்து, மாத்தறை சிறைச்சாலைக்குள் வீசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் ஈ-கே கேஷ் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நீண்டகாலமாக இந்த...

‘சர்வக்கட்சி மாநாட்டின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி’

0
சர்வக்கட்சி மாநாட்டின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதென்பதை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஏற்றுக்கொண்டுள்ளார் - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ரணிலுடன் இணைவார்கள்...

‘சஜித்தின் சகாக்கள் 8 பேர் ரணிலுடன் சங்கமம்’ – இன்று வெளியான தகவல்

0
“ சஜித் அணி உறுப்பினர்கள் எட்டு பேர் இன்னும் இரு வாரங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள்.” - என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் தகவல் வெளியிட்டார். “ நிதி அமைச்சர் பதவியை...

‘பசறை நகரில் திடீர் சுற்றிவளைப்பு – 20 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு’

0
பசறை நகரிலுள்ள சுமார் 20 வர்த்தக நிலையங்கள், பசறை சுகாதார பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட, திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்படிருந்த, பாவனைக்கு உதவாத, காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் 20 வர்த்தக நிலையங்களின்...

‘தேர்தல் முறைமை மாற்றம்’ – நிபுணர் குழு பரிந்துரைகளை பெற தீர்மானம்

0
உத்தேச தேர்தல் முறைமை தொடர்பில் நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது குறித்துத் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட...

15,000 ரஷ்ய படையினர் பலி- நேட்டோ தகவல்

0
உக்ரைன் உடனான போரில் ரஷ்ய படையினர் 7,000 முதல் 15,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 4 வாரங்களைக் கடந்துள்ளது....

‘கொட்டகலையில் கேஸ் மாபியா’ – மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

0
கொட்டகலை நகரில் கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு பட்டியல் விலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்தியும் நுகர்வோர் இன்று (24.03.2022) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்...

சஜித் அணியை ‘குப்பை’ என விமர்சித்த வாசு

0
" அரசுடனேயே நான் இருக்கின்றேன். ஒரு போதும் குப்பை எதிரணியுடன் இணைய மாட்டேன்." - இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார . இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " நான்...

ஈசி கேஸ் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட எட்டுபேர் மலையகத்தில் கைது!

0
ஈசி கேஸ் முறையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் ஹட்டன்- கலால் அலுவலக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20- 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. ஹட்டன் , தலவாக்கலை, கொட்டகலை ஆகிய...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...