சம்பிக்க ரணவக்க தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் தடை உத்தரவு...
அனைத்து பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்...
‘தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகளை பயன்படுத்த முடியாது’ – பிரதமர் திட்டவட்டம்
"போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும்."
- இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
"கடந்த காலங்களில்...
காத்திரமான தீர்மானம் வேண்டும் – உறுப்பு நாடுகளிடம் சம்பந்தன் கோரிக்கை
"மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகளின்...
கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்!
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.
இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.
இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில்...
12 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய தந்தை உட்பட மூவர் கைது! தமிழகத்தில் கொடூரம்!!
திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த 47 வயது சமையல் தொழிலாளிக்கு மனைவி இறந்துவிட்டார். அதன்பிறகு தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். மனைவி இறந்துவிட்டதால் மகளை தனது இச்சைக்கு பயன்படுத்தி அவருடன்...
அனுமதி பத்திரமின்றி ஆடுகளை ஏற்றிச்சென்ற லொறி மஸ்கெலியா பொலிஸாரால் மடக்கிபிடிப்பு!
மஸ்கெலியாவில் இருந்து கரவனெல்ல பகுதிக்கு உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி 10 ஆடுகளை ஏற்றிச்சென்ற லொறியை நேற்று மடக்கி பிடித்த மஸ்கெலியா பொலிஸார், லொறியில் இருந்தவர்களை கைது செய்துள்ளனர்.
லொறியில் இருந்தவர்களிடம் அனுமதி பத்திரம்,...
திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம் – அனுமதிக்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர
“பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது” – என்று கடும் துவேசத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா...
சிறைகளில் முஸ்லிம்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் தேடுதல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிய இளம் கவிஞர் ஒருவர் பொதுவாக கைதிகளுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகங்கள் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
"தடுத்து வைக்கப்பட்டுள்ள உள்ள ஒருவரை நீதிமன்றத்திற்கு...
பூனைமீது கணவனுக்கு காதல் – பொலிஸ் நிலையம் சென்ற மனைவி!
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான பூனை மீது கணவர் அதீத பாசம் வைத்துள்ளதாக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவமொன்று கம்பஹா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
முறைப்பாட்டையடுத்து, மினுவாங்கொட பொலிஸார், கணவன் ,...










