லுணுகலையில் ஆணின் சடலம் மீட்பு!

0
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீடு;கப்பட்டுள்ளது. 56 வயது மதிக்கத்தக்க இவர், லுணுகலை நகரில் பாரம் தூக்கும் தொழிலில் ஈடுபடும் நபராக...

பாப்பரசர் தலைமையிலான குழு வத்திக்கான் பயணம்

0
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசைச் சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கிப் பயணமாகியுள்ளது. இன்று காலை வத்திக்கான் நோக்கிப் பயணமான இந்தக் குழுவில், கொழும்பு...

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆளுங்கட்சி எம்.பி. எச்சரிக்கை

0
" கோட்டா கோ ஹோம்" எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள்." இவ்வாறு போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " 1971 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு...

ரயில் மோதி தந்தையும், இரு மகள்களும் பலி! யாழில் சோகம்

0
யாழ்ப்பாணம், தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் பயணித்த கப் ரக வாகனம், ரயிலில் மோதி இன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வாகனத்தைச் செலுத்திச்...

25 ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்!

0
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தற்போதைய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டதாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டம் நாடு முழுவதும்...

‘ஊர் பக்கம் வரவேண்டாம்’ – கண்டி மாவட்ட எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
" நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஊர் பக்கம் வந்துவிடவேண்டாம்." இவ்வாறு கண்டி மாவட்டத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கு, கண்டி மாவட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் 'போஸ்டர்'களையும் மக்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தின்போது கொல்லப்பட்டவரின் நபரின் இறுதிக்கிரியை இன்று – ரம்புக்கனை பகுதிக்கு இராணுவ பாதுகாப்பு

0
ரம்புக்கனை போராட்டத்தின்போது, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கே.பி.சமிந்த லக்‌ஷான் என்பவரின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது. தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த, ஹிரிவடுன்ன பகுதியில் இறுதிக் கிரியை இடம்பெறவுள்ளது. இறுதிச் சடங்குகள் நிறைவடையும் வரை...

இலங்கையில் உணவு பஞ்சம் – நேற்றும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்

0
மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை...

ரம்புக்கனை சம்பவம்- உண்மையில் நடந்தது என்ன?

0
ஏப்ரல் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேகாலை நீதவான் வாசன நவரத்ன பொலிஸாருக்கு நேற்று...

மனித உரிமை ஆணைக்குழுவினால் IGP இன்று விசாரணைக்கு அழைப்பு

0
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, இன்று (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...