சர்வக்கட்சி அரசில் இணைய குமார வெல்கம சம்மதம்
" சர்வக்கட்சி அரசில் இணைந்து முழு ஆதரவை வழங்குவேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேச்சும்...
அமெரிக்க சபாநாயகரின் தாய்வான் பயணத்தால் கடுப்பில் சீனா – நெருப்புடன் விளையாட வேண்டாமென சீற்றம்
சீனாவின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தில் அவர் தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென்னை நேற்று புதன்கிழமை சந்தித்தார்.
தாய்வானுக்கு கடந்த 25...
ஜனாதிபதி ரணில் – மைத்திரி இன்று பேச்சு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளது. தமது கட்சி சார்பில் ஜனாதிபதியிடம்...
சுவர் இடிந்து விழுந்து சிறுமி மரணம்; விளையாடியபோது பரிதாபச் சம்பவம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை பொத்தனை பகுதியில் வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்தார். இப்பரிதாபச் சம்பவம் நேற்று (03) புதன்கிழமை இடம்பெற்றதாக,
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
கிரான் பிரதேச...
ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு
சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
கூட்டணியின் அரசியல் குழு தலைவர் மனோ கணேசன் தலைமையில் நேற்றிரவு கூடியது.
இதன்போது சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள...
சீன போர்க்கப்பல் வருகைக்கு தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு
யுவான் வோங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தரவிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் குறித்த கப்பல்...
ஜோசப் ஸ்டாலின் கைது
இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்களை வெளியேறுமாறு உத்தரவு
காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அனுமதியின்றி தங்கியுள்ள அனைவரும் ஓகஸ்ட் 05 (வெள்ளிக்கிழமை) பி.ப. 5.00 மணிக்கு முன் வெளியேற வேண்டுமென பொலிஸார் அறிவிப்பு
தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்பட்டால் ஒரு வாரத்தில் வரிசைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும்-பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்பட்டால், ஒரு வாரத்தில் அனைத்து வரிசைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
QR முறைமையின்படி வெற்றிகரமாக எரிபொருள் விநியோகம்...
தாய்வான் ஜனாதிபதி செயலக இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
தாய்வான் ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 20 நிமிடங்களாக இணையத்தளம் செயலிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, தாய்வானின் வௌிவிவகார அமைச்சின் இணையத்தள பக்கமும் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
பழிவாங்கும்...












