‘தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனாதிபதி ரணில்’

0
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா , இலங்கைக்கு குறுகிய கால பயணமொன்றை மேற்கொண்டார். இந்தோனேசியாவில் இடம்பெற்ற G20 மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் அவர் இலங்கைக்கு வருகை தந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர்...

பொலிஸார்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய 6 பெண்கள் கைது!

0
அநுராதபுரம், புபுதுபுர பிரதேசத்தில் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 06 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்ட போதே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல்...

மாணவர்களை இனி தாக்க மாட்டோமென றோயல் அதிபர் உறுதியளிப்பு

0
பாடசாலையில் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் பாடசாலைகளுக்கு அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுற்றறிக்கையை ஆசிரியர் ஓய்வறைகளில்...

உச்சம் தொட்ட பாடசாலை உபகரணங்கள், புத்தகங்களின் விலை!

0
பாடசாலை உபகரணங்கள், பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அடுத்த ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்...

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இ.போ.ச ஊழியர்கள்!

0
போக்குவரத்து சபை ஊழியர்களின் பொது சம்பளம் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஊழியர்களின் அடக்கு முறைக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10மணிக்கு கொழும்பு தலைமையகத்தில் முற்றுகை போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது தொழிலாளர்களின்...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

0
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது. இதற்கமைய, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 425 கிராம் உள்நாட்டு டின் மீன் விலை 45 ரூபாவாலும் சிவப்பு அரிசி ஒரு...

13 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள டீசலுடன் இருவர் கைது

0
13 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 லீட்டர் டீசலை திருடிச் சென்ற இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். திவுலபெலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கருங்கல் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான பணிமனை ஒன்றில் டீசல் பதுக்கி...

மீகஹதென்ன விபத்தில் ஒருவர் பலி – 10 பேர் வைத்தியசாலையில்

0
வேலை நிமித்தம் வெளிநாடு செல்லும் உறவினரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மீகஹதென்ன பகுதியில் இன்று (16) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர்...

பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு

0
யாழில் பிறந்து 42 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற பிறந்து 42 நாட்களேயான குழந்தையே மரணமடைந்துள்ளது. பால் குடித்துவிட்டு தூங்கிய...

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்- கல்வி அமைச்சர்

0
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...