ஜனாதிபதியின் உரை சிறப்பு – சஜித் பாராட்டு
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில் உள்ள உள்ளடக்கங்கள் சாதகமானவை. எனவே, சொல்லுக்கு ஜனாதிபதி செயல் வடிவம் கொடுக்க வேண்டும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதியின்...
தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்
தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு முயற்சித்தால் அது நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையவே வழிவகுக்குமென கொழும்பு வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போராட்டங்கள் மூலம் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அரச மற்றும்...
இலங்கையில் வேகமாக பரவும் ஒமிக்ரோன் பிறழ்வு
உலகில் மிக வேகமாக பரவும் ஒமிக்ரோன் B.A 5 வகை கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
புதிய வகை மாறுபாடு முதன்முறையாக...
ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த இளைஞன் கைது!
கொழும்பில் ஜூலை மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படம் எடுத்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெரணியகல பகுதியில் வைத்து அவர்...
போராட்டக்காரர்களை வேட்டையாவில்லை – ஜனாதிபதி
" தமிழ் மக்களுக்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அத்தியாவசிய விடயமாகும்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், நாட்டை மீள கட்யெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின்...
நுவரெலியா மாவட்டத்தில் 1, 224 பேர் பாதிப்பு – மூவர் பலி! நால்வர் மாயம்!!
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 330 குடும்பங்களைச் சேர்ந்த, ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் பலியாகியுள்ளனர். நால்வர் காணாமல் போயுள்ளனர்.
ஒரு வீடு முழுமையாகவும், 168...
மலையக தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி!
" நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கான முயற்சிக்கு இந்தியா உதவியது. இந்திய பிரதமர் தலைமையிலான அந்நாட்டு அரசு எமக்கு வழங்கிய உதவி, வாழ்வதற்கானதொரு சுவாசம். இந்திய பிரதமர், அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு...
மலையகத்தில் சீரற்ற காலநிலை தொடர்கிறது – வான் கதவுகளும் தொடர்ந்து திறப்பு
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் தொடர் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் தொடர்ந்தும் இன்றைய தினமும் (03.08.2022) வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் மூன்று வான்கதவுகள்...
கினிகத்தேனை -நாவலப்பட்டி பிரதான பாதையில் மண்சரிவு
கினிகத்தேனை -நாவலப்பட்டி பிரதான பாதையில் கெனில்வேர்த் நான்காம் பிரிவு தோட்டத்துக்கு அருகில் இன்று அதிகாலை பாரிய மண் சரிவு ஒன்று ஏற்பட்டது.
இதன் காரணமாக வாகன போக்குவரத்துகளுக்கு தடை ஏற்பட்டது.
மண் திட்டை அகற்றும் பணிகளில்...
வட்டவளை ஹைட்ரி தோட்டத்தில் வெள்ளம் – 25 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் பாதிப்பு
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வட்டவளை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹைட்ரி மக்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர் குடியிருப்பில் அமைந்திருந்த 22 வீடுகளினுள் வெள்ளம்...











