தொழில் உரிமைகள்- சலுகைகளை கோரி தொழிலாளர்கள் போராட்டம்
லிந்துலை மட்டுகலை தோட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 28அன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை முறையாக வழங்காத காரணத்தினால் இவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை தோட்ட...
அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது ஏன்? பீரிஸ் விளக்கம்
" அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியம். அதனை அமுலாக்கும்போது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர்...
சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் காலமானார்
சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியுமான விஜே டயஸ் 80 வயதில் நேற்று (27.07.2022) காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பொரளை பொது...
பதுளை ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் ஆடிப்பூர பெருவிழா
பதுளை ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் எதிர்வரும் 1ம் திகதி ஆடிப்பூர பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் ஸ்ரீ காளியம்மனுக்கு விசேட அபிஷேகம், சங்காபிஷேகம்உள்ளிட்;டு வசந்த மண்டப பூஜைகள் இடம்...
‘சர்வக்கட்சி அரசு’ – ரணில் – மைத்திரி சந்திப்பு!
சர்வக்கட்சி அரசமைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தப்படும் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நிதி அமைச்சில் இன்று நண்பகல் குறித்த பேச்சு ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.
சுதந்திரக்கட்சி...
டலஸ், பீரிஸ் உள்ளிட்டோரை விரட்டியடிக்க தயாராகிறது மொட்டு கட்சி!
அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்த டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்...
நாடாளுமன்றில் புதிய நியமனங்களை வழங்கிய பிரதமர்!
பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசான்கள் மற்றும் உதவி முதற்கோலாசான்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து நேற்று (27) வழங்கப்பட்டன.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ...
ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!
ஈராக் - பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச்...
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ‘பாஸ் பொட்டா’ மரணம்
கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் ‘பாஸ் பொட்டா’ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத்...
எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் துப்பாக்கிச்சூடு
பதுளை - பசறை பிரதான வீதியில் ஹிந்தகொட பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருக்கும், வியாரகொட பகுதியைச் சேர்ந்த எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த...













