இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் இளம் பெண் நேஹா நர்கெடே

0
புனேவில் பிறந்த நேஹா நர்கெடே (Neha Narkhede), ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி நிறுவனமான Confluent இன் இணை நிறுவனராவார். இவர் IIFL Wealth Hurun India Rich List 2022 இல் இடம்பிடித்துள்ளார்....

முன்மொழியப்பட்ட ஊழலுக்கு எதிரான சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் மற்றும் பொது ஆலோசனைகள் தேவை என TISL நிறுவனம்...

0
பல ஆண்டுகளாக கலந்துரையாடல் மட்டத்தில் மாத்திரம் காணப்பட்ட ஊழலுக்கு எதிரான மசோதாவினைை முன்னிலைக்கு கொண்டுவருவதத்திற்கான அரசாங்கத்தின் முயற்சியினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வரவேற்கிறது. இந்த மசோதாவானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினை மேம்படுத்த தேவைப்படும்...

உக்ரைன் – ரஸ்ய போரின் பாதிப்புகளில் சிக்கியுள்ள நாடுகள்! சவாலை சமாளித்து வெற்றிநடை போடும் இந்தியா!

0
ரஷ்யா தொடுத்த போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. போரின் தாக்கத்தால் ரஷ்யாவும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தப் போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கோதுமை,...

சீனாவில் நிலக்கரி நுகர்வு குறித்து அந்நாட்டு அதிபர் அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவதாக அறிக்கை

0
பெய்ஜிங் நிலக்கரி மின் உற்பத்தி திட்டங்களை கட்டுப்படுத்தும் என்றும் 2021-2025 க்கு இடையில் 14 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நிலக்கரி நுகர்வு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் என்றும் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த...

பிள்ளைகளுக்கு போதை மாத்திரை வழங்கி யாசகத்தில் ஈடுபடுத்திய பெண்கள் கைது

0
கொழும்பு - பொரளை பிரதேசத்தில் இரு பெண்களை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். பிள்ளைகளுக்கு போதை மாத்திரை வழங்கி யாசகத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டிலேயே குறித்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இரண்டு சிறிய...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்

0
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று பொதுமக்களைக்...

மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு

0
களுத்துறையில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை – மக்கொன – ஹல்கந்தவில வீதியின் வெல்ல சந்திப் பகுதியில் மகொனவிலிருந்து ஹல்கந்தவில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்...

வீடொன்றின் மீது மண்மேடு சரிவு- ஒருவர் வைத்தியசாலையில் மூவரை தேடும் பணி முன்னெடுப்பு

0
வரகாபொல – தும்மலியத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 50 வயதான நபர்...

ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு

0
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துமாறு...

மது போத்தலுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்

0
சிலாபத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவர் மது போத்தலை திருட்டு தனமாக பாடசாலைக்கு கொண்டு வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஒன்பதாம் ஆண்டு படிக்கும் மாணவன் பிரதான வாயில் வழியாக பாடசாலைக்குள் நுழைந்தபோது, ​​மாணவ தலைவர்கள்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...