சிறுத்தைகளை பாதுகாக்க மலையகத்தில் விசேட பொறிமுறை!
மத்திய மலைநாட்டில் வாழும் சிறுத்தைகளை பாதுகாக்கும் வகையில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக விஷேட வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் மத்திய மலைநாட்டில் மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் சிறுத்தைகளை பாதுகாக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது....
பனிப்பாறை சரிந்ததில் மலையேறிய 6 பேர் பலி
இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடராகும்.
இத்தாலி,பிரான்ஸ்,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுலாதளமான இந்த...
10 வயது சிறுவனின் உயிரை பறித்த ரம்புட்டான்!
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) என்பவரே உயிரிழந்தார்.
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது,...
கதிர்காம பாதயாத்திரை பாதை இம்மாதம் 28இல்திறப்பு
கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை இம்மாதம் (22) திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் (05) மூடப்படும் என அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ் தெரிவித்தார்
இதேநேரம் கதிர்காமம் மற்றும் உகந்தை முருகன் ஆலயங்களின்...
வெள்ளநீர் பெருக்கெடுப்பு – 20 வீடுகள் பாதிப்பு!
மலைநாட்டில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துவருகின்றது. சில இடங்களில் மண்சரிவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் ரொத்தஸ்...
தனியார் பஸ் சேவை முடங்கும் – கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை
நாடு முழுவதும் இன்றையதினம் (03) 1,000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, நாளை (04) 1,000க்கும் குறைவான பஸ்களே நாடளாவிய ரீதியில்...
நெருக்கடியான நிலையால் தாமதம் ஏற்படலாம்! Suwa Seriya Ambulance அறிவிப்பு
அவசர நிலையில் நோயாளர்களை அழைத்துச் செல்ல வருகையில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படக்கூடும் என்று Suwa seriya Ambulance சேவை அறிவித்துள்ளது.
1. ஏற்கனே நாளாந்தம் சுமார் 1000 நோயாளர்...
தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில், 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது-சஜித்
நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும் எனவும், 6 மாதத்தில் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்...
பஸ்ஸில் ஏற முற்பட்டவர் கீழே விழுந்து உயிரிழப்பு – புஸல்லாவையில் சோகம்!
புஸ்ஸல்லாவை பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று மதியம் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுகவீனமுற்று இருந்த நிலையில், தனியார் மருத்துவசாலையில்...
மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (04) மற்றும் நாளைமறுதினம் (05) 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இன்று (03) அறிவித்தது.
அதற்கமைய, A...












