கோட்டா கட்டாயம் பதவி விலக வேண்டும் – திகா வலியுறுத்து
“நெருக்கடியான நிலைமையில்தான் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். எனவே, அவரை உடனடியாக விமர்சிக்காமல் அவருக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின்...
மண்சரிவு – மஸ்கெலியா – நோட்டன் வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்
மஸ்கெலியாவிலிருந்து - நோட்டன் நோக்கி செல்லும் பிரதான வீதியில் இன்று அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
அப்புகஸ்தென்ன மற்றும் நான்காம் கட்ட ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலேயே பாரிய மண்மேடு சரிந்துள்ளதால்...
அரசாங்கத்திற்கு எதிராக நாவலப்பிட்டிய நகரில் நேற்று ஆர்ப்பாட்டம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு மற்றும் விலையேற்றத்திற்கும் நிரந்த தீர்வு கோரி நாவலப்பிட்டிய நகரத்தில் ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நாவலப்பிட்டிய நகரை சூழ்ந்த பிரதேசவாசிகளால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று சனிக்கிழமை மாலை...
லிபியா பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது....
இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் தற்கொலைக்கு முயற்சி- 5 வயது குழந்தை மரணம்
எம்பிலிபிட்டிய பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் “சந்திரிக்கா” வாவிக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில், இவ்வாறு வாவிக்குள் குதித்த குறித்த தாய் (32 வயது) மற்றும் மகன் (11 வயது) ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கைக்கு உதவ ஜப்பான் மறுத்துவிட்டதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது- ஜப்பானிய தூதரகம்
தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ ஜப்பான் மறுத்துவிட்டதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில்...
வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றில் இருந்து சடலமொன்று மீட்பு
வெல்லம்பிட்டிய, லான்சியாவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வீட்டின் அறை ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின்...
ரெட்டா, லஹிரு உள்ளிட்ட மூவருக்கு பிணை
போராட்டத்தின்போது கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை 500,000 ரூபா சரீரப்பிணையில் விடுவிக்குமாறு...
லிட்ரோ சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்குமா?
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிப்பை...
திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகலாம்- மின்சார சபை
எரிபொருள் தட்டுப்பாட்டால் திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.











