பாண் ஒன்றின் விலை 250 ரூபாவாக உயரும் – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்
நாளாந்தம் அதிகரித்து வரும் கோதுமை மாவின் விலையை மூன்று நாட்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், ஒரு இறாத்தல் பாணின் விலை 60 ரூபாவினாலும், பனிஸ், கறி பனிஸ் போன்ற சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க...
கொவிட் தொற்றினால் 5 பேர் உயிரிழப்பு
நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 3 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 30 வயதுக்கும்...
நாங்களே பலமான சக்தி – மார்தட்டுகிறார் மொட்டு கட்சி செயலர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை...
உணவகங்களில் பூனை மலம் : 8 உணவக உரிமையாளர்களுக்கு அபராதம்
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த...
மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஐக்கிய...
கேகாலை மாவட்ட தமிழ்க் கல்வி வரலாற்றில் மகத்தான சாதனை!
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பூனுகல தோட்டத்தை சேர்ந்த மகேந்திரன் துஷ்யந்தன் எனும் மாணவன் உயிரியல் பிரிவில் கேகாலை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று வரலாற்று சாதனைப்...
ஹாலிஎல வீரசக்தி பெருமான் ஆலய ஆடி மகோற்சவம் நாளை ஆரம்பம்!
ஹாலிஎல ஶ்ரீ வீரசக்தி பெருமான் ஆலயத்தின் ஆடி மகோற்சவத் திருவிழா நாளை 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.35 தொடக்கம் 12.05 வரையுள்ள சுபநேரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
31ஆம் திகதி...
ஜெனிவா அமர்வு இம்முறை இலங்கைக்குச் சவாலாக அமையாது-பிரதமர்
ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் வந்தாலும் அது சவாலாக அமையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜெனிவா அமர்வு இம்முறை இலங்கைக்குச் சவாலாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!
கெசல்கமுவ ஓயாவில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்
டிக்கோயா இளைஞன் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா, லோவர் டிவிசனைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே,கடந்த சனிக்கிழமை (27) மாலை...












