‘நுவரெலியா வரும் சுற்றுலா பயணிகளால் கொரோனா வேகமெடுக்கும் அபாயம்’
நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றினை கண்டு கொள்ளாமல் வார இறுதி நாட்களில் ஏனைய தொடர் விடுமுறை நாட்களிலும் வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள். சுற்றுலா...
2030 வரை ரணிலே ஜனாதிபதி – அடித்துக் கூறுகிறார் ரங்கே பண்டார
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
எனவே சகல கட்சிகளும் எவ்வித பேதமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...
மல்லியப்பு தோட்ட கோயில் உடைப்பு – உண்டியல்கள் திருட்டு!
ஹட்டன்- மல்லியப்பு தோட்டத்தில் உள்ள கோவில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரண்டு உண்டியல்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறித்த கோவிலுக்குள்நேற்று முன்தினம் (21) இரவு 10 மணியளவில் நுழைந்த சிலர், கோவிலிருந்த உண்டியலைகள் இரண்டை எடுத்துச் சென்று, ஹட்டன்-கொழும்பு...
“சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை உடன் நிறுத்தவும்”
பெற்றோர்களே சிந்தியுங்கள், பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பாதீர்கள்.தொடர்ந்தும் எங்களுடைய பிள்ளைகளை பலிகொடுப்பதை நிறுத்தங்கள் என மலையகமக்கள் முன்னணியின்தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்...
முட்டை விலையைக் குறைக்க இணக்கம்
முட்டையொன்றின் விற்பனை விலையை குறைப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சந்தையில் முட்டையின் விலை கட்டம் கட்டமாக குறைவடையும் என அவர் கூறியுள்ளார்.
கோழிகளுக்கான...
தந்தை தாக்கி மகன் பலி
பிட்டிகல அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி தந்தையால் தாக்கப்பட்ட மகன் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதி மானியத்தினை வழங்குவதற்கு தீர்மானம்?
மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடந்து, மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதி மானியத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...
விஷ ஊசி செலுத்தி குழந்தைகளை கொன்ற தாதி கைது! ஆர்ஜென்டினாவில் பயங்கரம்!!
அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தாதி கைது செய்யப்பட்டார்.
பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த...
வார இறுதியில் A/L பரீட்சை பெறுபேறு வெளியாகும்
2021ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொத. உயர்தரப் பரீட்சைஎ பெறுபேறுகள் எதிர்வரும் 30 அல்லது 31ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
விமல், வாசு, கம்மன்பில மன்னிப்புகோர வேண்டும்! சம்பிக்க வலியுறுத்து
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட சுயாதீன அணி உறுப்பினர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.
விமல், உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இணைந்து...











