மின் கட்டண அதிகரிப்பால் விலை உயரும் உணவுகள்
மின்சார கட்டணம் அதிகரிப்பு காரணமாக உறைந்த உணவுகளான தயிர், ஐஸ்கிரீம் போன்றவற்றின் விலைகள் நிச்சயம் அதிகரிக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளகள் சங்கத்தின் தலைவர்...
உறவுகளைத் தேடிப் போராடிய 121 பேர் இதுவரை உயிரிழப்பு
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டவர்களில் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலைந்து பல துன்பங்களையும், துயரங்களையும்...
தனிஷ் அலி உட்பட நால்வருக்கு மறியல் நீடிப்பு
காலி முகத்திடல் போராட்டக்காரரான தனிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று நீதவான் திலின...
இலங்கையை கிலிகொள்ள வைத்த நிழல் உலக தாதா டுபாயில் கைது!
நிழல் உலக தாதா மாகதுரே மதுஷுக்குப் பிறகு, டுபாயிலிருந்து இலங்கையில் பாதாள குழுக்களை வழிநடத்தினார் எனக் கூறப்படும் 'ஹரக் கடா' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 2 மாதங்களில் நடந்த பல கொலைகள்...
எம்பிலிப்பிட்டியவில் ஆயுதங்களுடன் இருவர் கைது
எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் உடவளவ விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து ரி 56 துப்பாக்கி ஒரு மெகசின் துப்பாக்கி...
தென்னாபிரிக்க டி20 லீக்கில் 10 இலங்கை வீரர்கள் பெயர்
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் புதிய டி20 லீக் தொடரில் நிரோஷன் திக்வெல்ல உட்பட இலங்கையின் 10 வீரர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த லீக்...
மத்திய மாகாண ஆளுநராகிறார் நவீன் திஸாநாயக்க
முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை, மத்திய மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
குறித்த பதவியை ஏற்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,...
சீன கப்பல் – ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை
சீன ஆய்வுக் கப்பலொன்று இலங்கைக்கு விஜயம் செய்வதில் தொடர்பில் இந்தியாவின் உணர்வுகள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளை அங்கீகரித்து மதித்து செயற்படுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்...
கொழும்பு – பதுளை சொகுசு ரயில் சேவை நாளை ஆரம்பம்
கொழும்பு - பதுளைக்கிடையிலான அதி சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதிகளை கவனத்திற்கொண்டு அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய இந்த அதிசொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம்...
சர்வக்கட்சி அரசு எதற்காக? திட்டத்தை அம்பலப்படுத்தியது ஜே.வி.பி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்துள்ள சர்வக்கட்சி அரசு எனும் வலையில், விலைபோகும் சில அரசியல்வாதிகள் நிச்சயம் வீழ்வார்கள் - என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துனெத்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...












