போதைப்பொருள் பாவனை உச்சம்! யாழில் இரு மாதங்களுக்குள் 508 பேர் கைது!!

0
உயிர்கொல்லி போதைப் பாவனையுடன் தொடர்புடைய 508 பேர் கடந்த இரண்டு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் உயிர்கொல்லி போதைப்பொருள் மிகப்...

ஆட்சி கவிழும் -ஜனாதிபதி பதவி இல்லாமல்போகும்! அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

0
" உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முற்படுமானால், நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் ஜனாதிபதி பதவி ஆகிய இரண்டையும் இழக்க நேரிடும்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...

தேசிய அடையாள அட்டை விநியோக கட்டணங்கள் அதிகரிப்பு

0
தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப் படிவத்திற்கு 200 ரூபா கட்டணத்தை செலுத்த வேண்டும் என ஆட்பதிவு திணைக்களத்தின்...

‘மலையக கட்சிகளின் ஒற்றுமை – வடகிழக்கு கட்சிகளுக்கு சிறந்த பாடம்’

0
மலையக கட்சிகளின் ஒருமைப்பாடு பாராட்டுக்குரியது. அதனை வடக்கு கிழக்கு கட்சிகளும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். மலையக கட்சிகளின் ஒருமைப்பாட்டை பாராட்டும் அதேவேளை அதனை முன்மாதிரியாக கொண்டு வடக்கு, கிழக்கு...

சுவிஸில் உலகின் மிக நீளமான ரயில்

0
சுவிட்சர்லாந்தின் ஒரு ரயில் நிறுவனம் உலகின் ஆக நீளமான பயணிகள் ரயிலை இயக்கிச் சாதனை படைத்துள்ளது. 1.9 கிலோமீற்றர் நீளமான இந்த ரயிலில் 100 பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ரயில் ஆல்ப்ஸ் மலை ஊடான...

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்துள்ள கிரிக்கெட் போட்டி நவம்பர் 6 இல்!

0
மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்துள்ள 16ஆவது ருக்மணி அம்மா ஞாபகார்த்த மென்பந்து நொக்–அவுட் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி...

‘போனால் போகட்டும் போடா’ – ராதா வெளியேற கதவை திறக்கிறார் திகா!

0
" எங்களுடன் இணைந்து போட்டியிட்டதால்தான் கடந்த பொதுத்தேர்தலில் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார், எனவே, கூட்டணியில் இருந்து அவர் வெளியேறினால்கூட எமக்கு பாதிப்பு இல்லை. அது அவருக்கே சிக்கலாக அமையும்."   இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர்...

இலங்கை – ஆப்கான் இன்று மோதல் – மழை குறுக்கிடும் சாத்தியம்!

0
டி20 உலகக் கிண்ணத்தின் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 12 குழுக்கான போட்டியில் இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது. பிரிஸ்பானில் நடைபெறும் இந்தப் போட்டி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இரு அணிகளுக்கும்...

நடைமுறை சாத்தியமான, சமமான வரிவிதிப்பு முறையை வலியுறுத்தும் ரவி கருணாநாயக்க

0
இலங்கையின் நிலையான வளர்ச்சித் திட்டத்தை நோக்கிய செயற்பாட்டுக்காக, நடைமுறை சாத்தியமானதும், எட்டக்கூடியதும், நியாயமானதும், சமமானதுமான வரி விதிப்பு முறைக்கு ஆதரவாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக...

ஆஸி. அணி அபார வெற்றி – புள்ளி பட்டியலிலும் முன்னேற்றம்!

0
ஆஸ்திரேலியா அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா - அயர்லாந்து இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடைபெற்றது. அரையிறுதிக்கு முன்னேற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...